pasumai niraindha ninaivugaLe
paadi thirindha paravaigaLe
pazhagi kaLiththa thozhargaLe
Printable View
pasumai niraindha ninaivugaLe
paadi thirindha paravaigaLe
pazhagi kaLiththa thozhargaLe
கங்கை யமுனை காவிரி வைகை
ஒடுவதெதர்க்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த
தோழர்கள் நமக்காக
புத்தன் யேசு காந்தி பிறந்தது
பூமியில் எதற்க்காக...
kaNNile neer edharkku
kaalam ellaam azhuvadharkku
யார் சிரித்தால் என்ன
இங்கு யார் அழுதால் என்ன
தெரிவது என்றும் தெரிய வரும்
மறைவது என்றும் மறைந்து விடும்
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை...
சிரிப்பு பாதி அழுகை பாதி சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
ondru engaL jaathiye ondru engaL neethiye
uzhaikkum makkaL yaavarum oruvar petra....
ஆராரோ தாய் பாட
தாலேலோ சேய் கேட்க்க
தாய் முகத்த பார்த்ததில்ல
அவ தாலாட்ட கேட்டதில்ல
சின்ன புள்ளை வாடுது
பெத்த தாய தேடுது
ஒரு பிஞ்சின்...
ஆடிடும் சின்ன உடல்
பாடிடும் வண்ண இதழ்
அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை
அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்
மின்னல் என்று மின்ன
வானெங்கும் என்றென்றும் நீ மின்ன மின்ன
நானென்ன நானென்ன பண்ண பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில்
நீ உன்னை ஊற்றினாய்...