பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான் பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே
Printable View
பாவை பாவைத்தான் ஆசை ஆசைத்தான் பார்த்து பேசினால் ஏக போகம்தான் தானே
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
பாடும்போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது
தன் பெட்டைத் துணையை தேடுது
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்னை
விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன்
உன்னை விட மாட்டேன் உண்மையில் நானே
கபடமெல்லாம் கண்டுகொண்டேனே முன்பே தானே
கண்டுகொண்டேன் நான் வந்தது யாரென்று கண்டு கொண்டேன்
வண்ணமயில் வடிவில் இங்கே கண்டு கொண்டேன்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை போல் மணம்
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி