velan gaaru..i was thinking of the same song :thumbsup:
Printable View
velan gaaru..i was thinking of the same song :thumbsup:
மயிலே மயிலே
உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே
உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ
தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ
மயிலே மயிலே...மயிலே மயிலே
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் அளக்க
தென்னை இளம் கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும் பொழுது
https://www.youtube.com/watch?v=Jngi00QQ6N0
தென்றலது உன்னிடத்தில்
சொல்லிவைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
பார்வையில் வந்ததோ
காவியம் தந்ததோ...
என்னவோ என்னவோ என் வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதின் எண்ணம் தெரிவதில்லை..
KP thanks. mayile mayile song always plays in my car. what a song.
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்
உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும் பொய்யே சொல்லாதது
ஏமாறும் ஜனமே என் போக்கு சுகமே
முட்டாளு மனமே சுட்டாலும் இதமே கெட்டாலும் தினமே
Sent from my SM-G935F using Tapatalk
மனமே மனமே அறியா மனமே
என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ தெரியா மனமே
சொல்லு வேதனை எதற்க்கு...
sollu paappaa sollu paappaa
sukam pera vazhi ondru sollu paappaa
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதை தருவேன் நான் தானே...
நாளை நமதே இந்த நாளும் நமதே
தாய் வழி வந்த தங்கங்களெல்லாம்
ஒர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே..!
ராசாத்திய ராத்திரி பாத்தேன்,
ரவுடிப்பயன் ரொமாண்டிக் ஆனேன்,
ரகசியமா ரூட்டப் போட்டு..
கடத்தனும் கடத்தணும் கடத்தணும் உன்ன!
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
இளமை என்னும் பூங்காற்று பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது...
https://www.youtube.com/watch?v=NkLWC8ng_Lc
புது பெண்ணின் மனசை தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இள மனசை தூண்டி விட்டு போறவரே
அந்த மர்மத்தை சொல்லிவிட்டு போங்க
Sent from my SM-G935F using Tapatalk
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா
சம்மதம் வருமா ஹோய் சந்தேகம் தானா...
பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
Sent from my SM-G935F using Tapatalk
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன்பின்னால்..
இள நெஞ்சே வா
தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கேப் பார்
மஞ்சள் வான்முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோஷம்
என்னோடு ஒரு சங்கீதம்
இந்நேரம்..
vaa vaa vaa vaLar madhiye vaa kalai nidhiye vaa
varam aruLa vaa
வளர் பிறை என்பதும் தேய் பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது...
பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
Sent from my SM-G935F using Tapatalk
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து
தரையில் இறங்கி நடந்தது
யாரோடும் தான் சொல்லாமல் தான்
வான் விட்டு தான் மண்ணில் வந்தது
மண்ணைக் கண்டு மயங்கி நின்றது
விடிய விடிய விடிய...
தரை இறங்கிய பறவைப் போலவே
மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே
கரை ஒதுங்கிய நுரையைப் போலவே
என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே
Sent from my SM-G935F using Tapatalk
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
வேறென்ன நினைவு உன்னைத்தவிர
இங்கு
வேறேது நிலவு பெண்ணைத்தவிர
வேறேது வேண்டும் நெஞ்சைத்தவிர
இனி
வேறேது தோன்றும் அன்பைத் தவிர
உன்னைத்தான் நானறிவேன்
மன்னவனை யாரறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார்
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கிறது
ஓர் உண்மை இப்போது புரிகின்றது
புது உறவும் மலர்கின்றது
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊர் என்ன சொந்த பேர் என்ன ஞானபெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன
வாழ்வில் சௌபாக்கியம் வந்தது
வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது
Sent from my SM-G935F using Tapatalk
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது...
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கே அவள் என்றே மனம்
தேடுதே ஆவலாய் ஓடிவா
அங்கே வரும் என் பாடலை
கேட்டதும் கண்களே பாடிவா
may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director