கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
கூவாமல் கூவும் கோகிலம் உன்
கொண்டாடும் காதல் கோமளம்
யாரும் காணாமல் நாம் பாடும் கீதமே
கலைமேவும் தமிழ் கூறும் நல் வேதமே
Sent from my SM-G935F using Tapatalk
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்
பாவை சொகுசு பார்க்க கோடி பெறும் கோடி பெறும்
Sent from my SM-G935F using Tapatalk
பாவை இதழ் தேன்மாதுளை
கன்னங்களோ செந்தாமரை
நீரோடை ஓரம் சங்கீத வாரம்
கொண்டாடும் நேரம் மயக்கம் வரும்...
Hi Priya & vElan! :)
Hi Priya & RD! :)
மாதுளம் கனியே நல்ல மலர் வனக் குயிலே
மரகத மணியே என் மயில் இளம் மயிலே
Sent from my SM-G935F using Tapatalk
மரகத வல்லிக்கு மணக் கோலம்
என் மங்கல செல்விக்கு மலர் கோலம்
கண்மணி தாமரை கால் கொண்டு நடந்தாள்
கண்களில் ஏனிந்த நீர் கோலம்
கோலம் திருக் கோலம்...
http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc
திருக் கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
ரதிதேவி சந்நிதியில் ரகசிய பூஜை
ரசமான நினைவுகளில் இதழ் மணி ஓசை...
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த
பொன் வண்ண மேனி சிலையே வா
பூவாகி இரவு நேரம் காயாகி
விடியும் போது கனியக் கனிய
விழியில் வடியும் தேன்
பக்கம் வரும் சுகம் சிரித்தால்
புத்தம் புது மயக்கம்
பத்து தரம் தினம் நினைத்தால்
நித்தம் இது இனிக்கும்
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
நேத்து வெச்ச மீன் கொழம்பு என்ன இழுக்குதையா
என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா
உனைக் கண்டதும் நெஞ்சில்
நெருப்பானதே என்ன செய்வேன்
நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது
ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
kaaththu kaaththu Udha kaaththum vIsuthE
paaththu paaththu jannal kathavum saaththudhE
aadai mUdum intha dhEgamE
aasai mIrum nEramE
ஊதா ஊதா ஊதா பூ ஊதும் வண்டு ஊதா பூ
ஊதா ஊதா ஊதா பூ ஓத காற்றில் மோதா பூ
Sent from my SM-G935F using Tapatalk
பூத்த மல்லிகை காத்து நிக்குது தன்னாலே
காதல் வண்டுடன் பேச எண்ணுது கண்ணாலே
அந்தக் காலம் வரும் நேரம்
அதன் வாழ்வில் வரும் யோகம்
மல்லிகை முல்லை பூப்பந்தல் மரகத மாணிக்க பொன்னூஞ்சல்
மஞ்சள் வாழை மாமரங்கள் பச்சை மாவிலை தோரணங்கள்
Hello NOV! :)
பூவிழி வாசலில் யாரடி வந்தது
கிளியே கிளியே இளம் கிளியே கிளியே
அங்கு வரவா தனியே மெல்லத் தொடவா கனியே
Hello Priya....!
யாரடி வந்தார் உன் எண்ணத்தைக் கொள்ள
ஏனடி வந்தார் உன் கன்னத்தைக் கிள்ள
உன்னை அழைத்தது கண்
உறவை நினைத்தது பெண்
சொல்ல நினைத்தது கண்
மெல்ல சிரித்தது பெண்
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம் உள்ளூர நீராடுது
ஒரு பார்வை போதும்
எனை வெல்லக் கூடும்
ஒரு வார்த்தை போதும்
கவி வெள்ளம் ஓடும்
போதும் போதும் காதல் போதும்
காதல் தந்த காயம் போதும்
Sent from my SM-G935F using Tapatalk
kaathal annukkal udambil ethanai
neutron electron un neelakkannil(?) mottham ethanai?
.....
vanakkam :)
Haha NM - straight from FB to PP :lol:
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு
Nov - ungalukku pozhuthu poganum-la, athaan came here to keep you company :). just for a few minutes
...............................
Manam VirumbuthE Unnai Unnai Manam VirumbuthE
UrangaamalE Kannum Kannum Sandai PoduthE
enakku nallaa pozhudhu pOgudhu kavalai vendaam... saaptaachaa? enna samayal pannaar veetukaarar?
உன்னால் உன்னால் உன் நினைவால் உலகில் இல்லை நான் தானே
உள்ளே கேட்கும் ஓசையிலே உன்னை உன்னை கேட்டேனே
Ninaithu Ninaithu Paarthaal:yes::shoot:
Nerungi Arugil VaruvEn
Unnal ThaanE NaanE VaazhgirEn.. Oh..
Unnil Indru Ennai PaarkirEn....
.................................................. ..
Nov - NAAN pasta cook pannen..
good night nov .. 'see' you tomorrow :)
nambitten - show me the proof!
good night NM :wave:
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
இதயமே நாளும் நாளும் காதல் பேச வா
உதயமே நீயும் கூட வாழ்த்துப்பாட வா
காதல் மனமே வாழ்க தினமே
dhinam dhinam un mugam ninaivinil malarudhu
nenjaththil pOraattam pOraattam
unnai naanum arivEn ennai nIyum aRiyaai
yaar enRu nI uNarum mudhal kattam
Mukathil mukam paarkkalaam viral nagathil pavaLathin niram paarkkalaam
பவள மணித்தேர் மேலே பவனி வருவோம்
வைரமெனும் பூவெடுப்போம்
மலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில் நனைந்திருப்போம்
இனிய மலர்க்கரங்களில் இணைந்திருப்போம்
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்