நினைத்ததை
நடத்தியே
முடிப்பவன்
நான்
நான்
நான்
துணிச்சலை
மனத்திலே
வளர்த்தவன்
நான்
நான்
Printable View
நினைத்ததை
நடத்தியே
முடிப்பவன்
நான்
நான்
நான்
துணிச்சலை
மனத்திலே
வளர்த்தவன்
நான்
நான்
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
வருவேனா வருவேனா வருவேனா
ஆடிப் பாடி வேல
செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது
ஆணும் பெண்ணை அழகு செய்வது ஆடை ஆடை பட்டாடை ஆடை
அடுத்தவர் பாத்து ஆசை படுவதும் ஆடை ஆடை பட்டாடை ஆடை
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்
யார் சொல்வதோ யார் சொல்வதோ மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல்
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
கண்மணியே பேசு..
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா
ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம்
ஒரு காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம்
ஏலந்தபயம் ,ஏலந்தபயம் , ஏலந்தபயம்
யேன்..
செக்க செவந்த பயம்
, இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்
இது ஏழைக்கினே பொறந்த பயம்
செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு. வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
வள்ளி வரப்போறா துள்ளி வரப்போறா ஹோய்! வள்ளி வரப்போறா வெள்ளிமணி தேரா. சந்தனம் ஜவ்வாது பன்னீர. நீ எடுத்து
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூ மகளே
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல
நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது
மெல்ல…
சொல்ல..
சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது
சொல்ல
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ
சொந்தம் எப்போதும் தொடர் கதைதான். முடிவே இல்லாதது எங்கே சென்றாலும் தேடி இணைக்கும். இனிய கதை இது
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா
Happy Birthday Padmabhushan Dr. P. Susheela!
அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ ஜென்ம ஜென்மமாய் எனக்கு கட்டு பட்டு நீ எந்த ஊரு ராணி என்று
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப் பிடிக்கும் சீமாட்டி