இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
Printable View
இசையைய் தமிழாய் இருப்பவனே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே நிலைப்பவனே
இக பர சுகம் அருள் பரம கருணை வடிவே
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் பிள்ளைக்குக் காட்டினேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று. நம்பி வந்தேன் நானே. உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன். விழி நீர் தெளித்து
நான் பூவெடுத்து வைக்கணும் பின்னால
அதை வைக்கிறப்ப சொக்கணும் தன்னால
Sent from my SM-A736B using Tapatalk
பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வெச்சேனே என் சின்ன ராசா உன் தோளுக்காகத்தான் இந்த மாலை ஏங்குது
கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்
நம் காதல் கனிந்து வரக் கனவு கண்டேன்
காதல் காதல்
என்று பேச
கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து
ஜாலம் செய்ய
மன்னன் வந்தானோ
ஜாலமெல்லாம் தெரியுது ஆகா
ஜாடையாலே புரியுது ஓஹோ
என்னையே எளிதினிலே ஏய்க்கவும் முடியாது