-
இன்று முதல் (20/03/2015) சென்னை பாலாஜியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருவேடங்களில் இயல்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்த "சிரித்து
வாழ வேண்டும் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது. இதன் அசல் சுவரொட்டி
ஞாயிறு அன்று பதிவிடப்படும்.
http://i59.tinypic.com/2hh0sox.jpg
http://i61.tinypic.com/2a9obcm.jpg
-
சென்னை பாலாஜியில் தற்போது வெற்றி நடை போடுகிறது.தினசரி 3 காட்சிகள்.(காலை 11.30 பிற்பகல் 2.30 மாலை 6.30 )
நடிக மன்னன் /நடிக பேரரசர் .எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து , முத்திரை பதித்து , ரசிகர்களை பரவசப்படுத்திய "சிரித்து வாழ வேண்டும் "
அதன் சுவரொட்டி நமது நண்பர்களின் பார்வைக்கு
http://i59.tinypic.com/20710td.jpg
-
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது.
-
சென்னை பாட்சாவில் (மினர்வா) கடந்த வெள்ளி முதல் (20/03/2015) புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் பாக்யராஜ் நடித்த " அவசர போலீஸ் 100" தினசரி பகல் காட்சி
நடைபெறுகிறது.அதன் சுவரொட்டி நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
http://i58.tinypic.com/a1pgfq.jpg
-
http://i57.tinypic.com/2i7v1h5.jpg
மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
-
http://i57.tinypic.com/2i7v1h5.jpg
மதுரை மீனாட்சி பாரடைசில் , நாளை முதல் (02/04/2015) மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
"அன்பே வா " என ரசிகர்களை , தினசரி 4 காட்சிகளில் அழைக்கிறார்.
தகவல் உதவி: மதுரை திரு. எஸ். குமார்.
-
-
-
-