கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
Printable View
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீ தான் நீதிபதி
மனிதன் எதையோ பேசட்டுமே
மனச பாத்துக்க நல்லபடி
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
தெய்வம் நீதானே தாயும் நீ தானே
அண்ணனே உனை தள்ளியே மனம் போகாதே
நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - அடி தங்கமே தங்கம் கண்டுவரவேணுமடி
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் .
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
உன் மேல ஒரு கண்ணு நீதான் என் மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒன்னு ஒன்ன மறந்த வெறும் மண்ணு