இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம்
Printable View
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம்
கல்யாண ராமன் கோலம் கண்டான்
கண்ணான சீதை காதல் கொண்டாள்
கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்க வில்லையே சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே கோடு வட்டம்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
வண்ண பூ சேலை
மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று
மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல்
தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல்
இள நெஞ்சம் துடிக்கின்றது
நினைத்து பார்க்கிறேன் என் நெஞ்சம் இனிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன் துடிக்கின்றது
சிரித்துப் பார்க்கிறேன் என் ஜீவன்
Sent from my SM-A736B using Tapatalk
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே..
தேரில் வந்த தெய்வமே
கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
Sent from my SM-A736B using Tapatalk
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளமெல்லாம் உன் பெயரை
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்
Sent from my SM-A736B using Tapatalk