http://i59.tinypic.com/20pzdb9.jpg
Printable View
எனது நாளைய பதிவு இன்றே... http://i58.tinypic.com/r29j02.jpg
http://i57.tinypic.com/s32gzp.png
புரட்சித் தலைவர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, தமிழ்த் திரையுலகில் முத்திரை பதித்த இயக்குநர் சிகரம் திரு.கே.பாலச்சந்தர் அவர்களுக்கு எங்கள் அஞ்சலி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i59.tinypic.com/v456p3.jpg
தித்திக்கும் மூன்றெழுத்து கொண்டவனாம் அருள்தெய்வம், எங்கள் எம்.ஜி.ஆர் அல்லவா,
தத்துவத் திருநாயகன், சத்தியத்தாய் ஈன்ற செல்வன் தர்மத்தின் தலைவன் அல்லவா,
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா; எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா
தித்திக்கும் மூன்றெழுத்து கொண்டவனாம் அருள்தெய்வம், எங்கள் எம்.ஜி.ஆர் அல்லவா,
தத்துவத் திருநாயகன், சத்தியத்தாய் ஈன்ற செல்வன் தர்மத்தின் தலைவன் அல்லவா,
எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா; எங்கள் மன்னன் அல்லவா, எங்கள்தங்கம் அல்லவா.
எத்திக்கும் புகழப்படும் மக்களின் காவல்காரன் எங்க வீட்டுப் பிள்ளை அல்லவா.
மக்களுக்கு மன்னனான மன்னாதி மன்னனுக்கு நாடோடி மன்னன் புகழ் அல்லவா
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.
எத்திக்கும் புகழப்படும் மக்களின் காவல்காரன் எங்க வீட்டுப் பிள்ளை அல்லவா.
மக்களுக்கு மன்னனான மன்னாதி மன்னனுக்கு நாடோடி மன்னன் புகழ் அல்லவா
எங்கள் திலகம் அல்லவா, மக்கள் திலகம் அல்லவா எங்கள் வள்ளல் அல்லவா, கொடை வள்ளல் அல்லவா.
கோடிகோடி மக்கள் நித்தம் பாடிப்பாடிபுகழ்ந்திடும் உயர்கொள்கை கொண்ட சிங்கம் அல்லவா.
புத்திஎனும் அறிவுரை பக்குவமாய் பாட்டில்தந்த பாட்டுடைத் தலைவன் அல்லவா,
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா. எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
கோடிகோடி மக்கள் நித்தம் பாடிப்பாடிபுகழ்ந்திடும் உயர்கொள்கை கொண்ட சிங்கம் அல்லவா.
புத்திஎனும் அறிவுரை பக்குவமாய் பாட்டில்தந்த பாட்டுடைத் தலைவன் அல்லவா,
எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா. எங்கள் வாத்யார் அல்லவா, எங்கள் ஆசான் அல்லவா.
நீதிநெறி பிறழ்ந்தவனாம் நிதியுடன் போர்புரிய சத்தியமாய் வந்தான் அல்லவா
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா. எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.
நீதிநெறி பிறழ்ந்தவனாம் நிதியுடன் போர்புரிய சத்தியமாய் வந்தான் அல்லவா
வெற்றி வெற்றி முழக்கமிட்டு தர்மம் எனும் வாள்எடுத்து சுற்றி சுற்றி பகைவிரட்டும் புரட்சி தலைவன் அல்லவா.
எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா. எங்கள் தலைவன் அல்லவா, புரட்சி தலைவன் அல்லவா.
சித்தர்கள் தலைவனாம் கந்தனின் மறுபிறவி - எங்கள்எம்.ஜி.ஆர், தனிப்பிறவி அல்லவா,
பக்தருக்கு அருள்புரிய பரங்கிமலை வாசம்செய்த அருள்ஜோதி அல்லவா, ஆனந்தஜோதி அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.
சித்தர்கள் தலைவனாம் கந்தனின் மறுபிறவி - எங்கள்எம்.ஜி.ஆர் தனிப்பிறவி அல்லவா,
பக்தருக்கு அருள்புரிய பரங்கிமலை வாசம்செய்த அருள்ஜோதி அல்லவா, ஆனந்தஜோதி அல்லவா
எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா எங்கள் வேதம் அல்லவா, எங்கள் நாதம் அல்லவா.
ஆக்கம் - தியாகராஜன் (தெனாலிராஜன்) ஊக்கம் : மக்கள் திலகம்.
இயக்குனர் சிகரம் திரு பாலச்சந்தரின் மறைவு இந்திய திரை பட உலகிற்கு பேரிழப்பாகும் . .
இயக்குனர் எஸ்.எஸ். பாலன் அவர்களின் மறைவும் இந்திய திரை பட உலகிற்கு பேரிழப்பாகும் . .
மக்கள் திலகத்துடன் தெய்வத்தாய் படத்தில் வசனகர்த்தராக பாலச்சந்தர் அறிமுக மானார் .
இயக்குனர் எஸ் எஸ் பாலன் மக்கள் திலகத்தின் சிரித்து வாழ வேண்டும் படத்தை இயக்கினார் .
இனிய நண்பர் திரு தெனாலி ராஜன் அவர்களின் மக்கள் திலகம் எம்ஜிஆர் - கவிதை மிகவும் அருமை .
இனிய நண்பர்கள் திரு சைலேஷ் , திரு யுகேஷ் , திரு லோகநாதன் , திரு செல்வகுமார் , திரு முத்தையன் , திரு ரவிச்சந்திரன் , திரு கலைவேந்தன் ,, திரு ராமமூர்த்தி , திரு ரூப் குமார், திரு சத்யா ஆகியோர்களின் பதிவுகள் மிகவும் அருமை .
மதிப்பிற்குரிய இன்றைய தமிழக முதல்வர் திரு ஒ .பன்னீர் செல்வம் தன்னுடைய அமைச்சர்கள் ,நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்களுடன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு நாளை அஞ்சலி செலுத்துவார்கள் என்ற
நம்பிக்கை உள்ளது .
1973, ஆம் ஆண்டு, எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்தவுடன் மதுரை வரும் முதல் பயணம் .அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுகவின் ஊழல் பற்றி புகார் அளிக்க .
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலையில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கொடைரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் ,அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை இந்தத் தாமதத்தால் .ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுக்கூட்டத்திற்கு சென்று மக்களைச் சந்தித்தார் ; அந்த மகிழ்ச்சியோடு திரும்பினார் .
.
http://i1170.photobucket.com/albums/...ps6bbfbc44.jpg
எங்கள் விழிகளில் நிறைந்த வெற்றித்திருமகன்.எம்.ஜி.ஆர்.
------------------------------------------------------------------------------
முல்லை பெரியாறு-நவீன தொழில்நுட்ப முறையில் புதுப்பித்தல்
சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர்
இந்தியாவுக்கே வழிகாட்டியான சத்துணவு
மாணவ மாணவியர்களுக்கு இலவச சீருடை இலவச காலனி
இந்தியாவுக்கே வழிகாட்டியான 108 ஆம்புலன்ஸ் அறிமுகம்
நடுத்தர ஏழை மக்களுக்காக ஆட்சி முழுவதும் அரிசி விலை பால் விலை பேருந்து கட்டணம் விலை கட்டுப்பாடு
கல்வி கொள்கையில் மாற்றங்கள். (மேல்நிலைக் கல்வி)
உலக தமிழ் மாநாடு
தமிழ் மொழிக்கு என்று தனி பல்கலை கழகம்
தமிழ் மொழி வளர்ச்சி பெற உலக தமிழ் சங்கம்
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை உருவாக்கம்
தமிழ் மொழி எழுத்து சீர் திருத்தம்
ஓய்வு பெற்ற உலமாக்கள் (இஸ்லாமியர்) உதவி தொகை.
காலத்தை வென்றவன் நீ...
.காவியமானவன் நீ....
வேதனை தீர்த்தவன்
விழிகளில் நிறைந்தவன்
வெற்றி திருமகன் நீ.
http://i1170.photobucket.com/albums/...psb2b229cb.jpg
Here are the blog websites of Thiru. Govindraj son of K.P.Ramakrishnan (Personal bodyguard of Makkal Thilagam MGR)
www.mgrandkpr.blogspot.in
www.mnnambiar.blogspot.in
www.writtergovind.blogspot.in
www.kprgovindraj.blogspot.in
http://i62.tinypic.com/r7m8v8.jpg
http://i60.tinypic.com/v4plk0.jpg
http://i57.tinypic.com/ws2pa1.jpg
http://i59.tinypic.com/mifofs.jpg
1973, ஆம் ஆண்டு, எம்ஜியார் திமுகவில் இருந்து இருந்து நீக்கப்பட்ட பின்னர் , அதிமுகவை ஆரம்பித்தவுடன் மதுரை வரும் முதல் பயணம் .அதற்க்கு முன்னர் பல முறை வந்து இருந்தாலும் , அது நடிகராகவோ அல்லது திமுக பொருளாளர் என்ற நிலையிலோ அல்லது நண்பர்களின் விழா சம்பந்தமாகவோ இருக்கும் .
இந்த முறை அவர் பாண்டியன் எக்ஸ்ப்ரஸில் வருவது , மதுரையில் சுற்று பயணம் மேற்கொண்டு வரும் இந்திரா காந்தியை சந்தித்து , திமுகவின் ஊழல் பற்றி புகார் அளிக்க .
காலை ஏழு மணிக்கு மதுரை வந்து சேர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மாலை ஐந்து மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது , காரணம் எம்ஜியார், ரயிலில் வருவதை அறிந்து கொண்ட மக்கள் , திருச்சியில் இருந்தே , அதிகாலையில் இருந்தே , ஒவ்வொரு இடமாக சங்கிலியை நிறுத்தி(யாரும் அவதாரம் கட்டவில்லை அந்த ரயிலோடு நடந்து வந்தார்கள் .ரயிலை நிர்வாகம் வேகமாக அல்லது இயல்பாக ஓட்ட இயலவில்லை , எம்ஜியார் இருந்த ரயில் பெட்டியின் கூரை மீது இருநூறு பேர் ஏறி கொண்டார்கள்
கூட்டத்தை கட்டுபடுத்த இயலாத , ரயில் நிர்வாகம் , மக்களோடு மக்களாக நடை வேகத்தில் ஊர்ந்தே வந்து கொடை ரோடு வந்தது..
இடையில் , கொடைரோட்டில் , இருந்து எம்ஜியார் , இறங்கி காரில் வர எத்தனித்தார் . ஆனால் ரயில் நிர்வாகம் , அவரை ரயிலிலேயே வர வேண்டியது.அதுதான் ரயிலுக்கும் பாதுகாப்பு மக்களிற்கும் பாதுகாப்பு என்று அறிவுறித்தியது .
கொடைரோட்டில் இருந்து ரயில் பத்து கிலோ மீட்டர் வேகம் கூட செல்லாமல் ஊர்ந்து ஊர்ந்து வந்தது .மதுரை வந்து பாண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சேருகையில் மணி மாலை ஐந்து மணி
அதுவரை மதுரை ரயில் நிலையத்திலும் அவருக்காக பல்லாயிரகணக்கானோர் , காலை ஐந்து மணி முதல் காத்து இருந்தனர் ,அவர் சந்திக்க திட்டமிட்ட இந்திரா காந்தியை சந்திக்க இயலவில்லை இந்தத் தாமதத்தால் .ஒரு வழியாக அனைவரையும் கூட்டிக்கொண்டு எம்ஜியார் அன்று இரவு பொதுக்கூட்டத்திற்கு சென்று மக்களைச் சந்தித்தார் ; அந்த மகிழ்ச்சியோடு திரும்பினார் .
Makkal Thilagam MGR 27th remembrance day special song for Mayyam MGR fans.
Here is a remix song from movie Aathi Parasakthi - Ms.J.Jayalalitha calling our beloved Lord MGR to come again.. our eyes are waiting for you for so many years to see you again.. Please come again..
https://www.youtube.com/watch?v=m5pQ...ature=youtu.be
மதங்களை கடத்து மனித உள்ளத்தைமதித்த மகான் எங்கள் எம்ஜிஆர்
http://i1170.photobucket.com/albums/...ps2cea6fa4.jpg
24.12.2014
இன்று எங்கள் இறைவனுக்கு கண்ணீர் அஞ்சலி
http://i1170.photobucket.com/albums/...psc701da92.jpg
இயற்கையோடு கலந்து விட்ட எங்கள் இறைவா
நீர் ,நிலம் ,காற்று ,நெருப்பு ஆகாயம் என்று ஐம் பூதங்கள் இனி
இதோடு எம் ஜீ ஆர் என்ற மாபெரும் சக்தியும் இணைந்து கொண்டது
அதனால் உங்கள் புகழுக்கு என் நாளும் அழிவில்லை .
காலத்தை வென்ற எம் தலைவா நீங்கள் எங்கள் இதயத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறீர்...
http://i1170.photobucket.com/albums/...ps6a5423ce.jpg