அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே...
Printable View
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே...
அழகு மயில் கோலமென பழகும் மகள் வருக
ஆடிவரும் தீபமென தேவ மகள் வாழ்க
இளைய மகள் போல வரும் புதிய மகள் வருக
வருக வருக என்று சொல்லி அழைப்பார்
சிலர் வாசல் வழியில் நின்று பன்னீர் தெளிப்பார்
சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்
Sent from my SM-G935F using Tapatalk
மயக்கத்தை தந்தவன் யாரடி
மணமகன் பேரென்ன கூறடி
மறைவினில் நடந்தது என்னடி
நீ சொல்லடி கதை மாறாமலே...
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல் மோதுவதென்னடி சந்தோஷம்
கூந்தல் கருப்பு ஆஹா
குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ...
கருப்பு நெறத்தழகி ஒதட்டு சிவப்பழகி சில்லரைய செதறிட்டேன்டி
ஓன் சிரிப்பில் சில்லரைய செதறிட்டேன்டி ஓன் குங்கும ஒதட்ட வச்சி குலுங்க சிரிக்கையில
உன்னைத் தானே தஞ்சம் என நம்பி வந்தேன் நானே
உயிர்ப் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
//may not be the appropriate form, i loved 24, never ever encountered subject in tfi, kudos to director// உ.வி. நீங்கள் இன்று நேற்று நாளை பார்க்கவில்லை என நினைக்கிறேன்..
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
Sent from my SM-G935F using Tapatalk
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
ஆசை மட்டும் வாய் திறந்து சொல் சொல் என்றது
நில்லடி நில்லடி சீமாட்டி
உன் நினைவில் என்னடி சீமாட்டி
வில்லடி போடும் கண்கள் இரண்டில்
விழுந்த தென்னடி சீமாட்டி
Sent from my SM-G935F using Tapatalk
போடச் சொன்னால் போட்டுக்கறேன்
போடும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே போவதெங்கே கோபத்திலே
கன்னத்தில் என்னடி காயம்
இது வண்ணக் கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு...
பனித் தென்றல் காற்றே வா.. இந்த மலரோடு விளையாட வா
விழி ஜாடை ஒரு மேடை அதில் ஆடும் இளம் தோகை
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்...
Sorry Madhu! இளம் looked like இனம் early in the morning! :)
பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே
Sent from my SM-G935F using Tapatalk
சாமி இல்லாமல் ஊர்கோலமா
தாலி இல்லாமல் கல்யாணமா
பசியோடு உல்லாசமா
நெஞ்சில் பயத்தோடு கொண்டாட்டமா
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
வசந்த கால கோலங்கள் வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள் கண்ணீர் சிந்தும் நினைவுகள்
Sent from my SM-G935F using Tapatalk
வானில் காயுதே வெண்ணிலா
நெஞ்சில் பாயுதே மின்னலா
நீ பேசவே ஒரு மொழி இல்லையா
பார்த்தல் போதுமே பூக்கள் வாய் பேசுமா...
பூக்காரா ஹே பூக்காரா என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு
எண்ணிக்கை குறையாமல் நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு முறை வந்து பார்த்தாயா.. நீ
ஒரு முறை வந்து பார்த்தாயா
என் மனம் நீ அறிந்தாயா
திருமகள் துன்பம் தீர்த்தாயா
அன்புடன் கை அணைத்தாயா
திருமகள் தேடி வந்தாள் என்தன் இதயத்தில் குடி புகுந்தாள்
குலமகள் கோலத்திலே தேவி மருமகளாக வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
தேவி உன் பாதம் தனில்
வாழும் புது நாதம்
அது ராக தாள ஜீவ கீதமே
வானம் தனில் மேகம் என
உள்ளம் அதில் வெள்ளம் என
புதிய உறவை நாடும் இதயமே
சின்னக் குயிலே வெட்கம் ஏனம்மா
பாட்டு பாடுறேன் கேட்டுச் செல்லம்மா
கன்னி மனசு என்ன நெனச்சு
தென்னம் காற்றோடு ஆத்தோடு
தாலாட்டு பாடுதம்மா...
https://www.youtube.com/watch?v=U7z8tK8ZlPU
கில்லி விடு :)
புத்தம்புது பூமி வேண்டும்
நித்தம்ஒரு வானம் வேண்டும்
தங்கமழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்
நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ
நெஞ்சில் நினைப்பதிலே நடந்தது தான் எத்தனையோ
கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ
கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ
Sent from my SM-G935F using Tapatalk
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே
உத்தமமான மனிதர்களைத்தான் உலகம் புகழுது ஏட்டிலே
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து விடாதே
ஏன் இங்கு வந்தான்
பேசாதே என்றான்
செல் என்று சொனேன்
என்னுள்ளே சென்றான்...
sonna sollai marandhidalaamaa vaa vaa vaa un
sundhara roopam marandhida pomo vaa vaa vaa
வா வா நிலவ புடிச்சு தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான்
மறைஞ்சு போகுமோ
கட்டிப்போடு மெதுவா...