அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Printable View
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
மதுக்கடைக்கு வழி என்னடி
மறைக்காமல் நீ சொல்லடி
மது பானம் தொட்டதில்லை மகாராணி
இதழ் பானம் ஊற்றிக்கொடு இசைவாணி
ok, coming up next is Priya song :poke:
ooththi ooththi ooththi ooththi
yaaru ooththi yaaru ooththi En ooththi En ooththi
mollamaari vEnumaa mollamaari mollamaari
thellavaari vEnumaa thellavaari thellavaari
Priya :poke:
என் காதல் சொல்ல நேரமில்லை
நம் காதல் சொல்ல வார்த்தையில்லை
உன் காதல் சொல்லத் தேவையில்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
anappi vaikkirathe anappi vaiyunga, sneha maathri ponna paarthu anappi vaiyyunga :poke:
உன் கண்ணில் நீர் வழிந்தால்எ ன் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ
நீர் வீழ்ச்சி தீ மூட்டுதே
தீ கூட குளிர் காயுதே
ஆண் பார்வை மின்சாரம் சிந்திட
பெண் தேகம் சிலிர்க்கின்றதே
The weather is really cold here... rained more than 24 hours yesterday
slept with fan instead of air cond
even now, no fan no air cond...
kulir adikkuthe kitta vaa kitta vaa
thunai irukkuthe katta vaa katta vaa
velli pani megam vaanai thazhuvaadhO
kanni poo unnai thaan katti kollaadhO
வா பொன் மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை கண்மணி
nenjam marapathilai athan nineivei ilappathillai
naan .....
.........:wave: hi Priya - nga - eppadi irukkengga??
Hi Priya NM
நான் ஒரு ராசியில்லா ராஜா
என் வாசத்திற்கு இல்லை இதுவரை ரோஜா
Sent from my SM-G935F using Tapatalk
Hi NM & NOV! :)
NM: naan nallA irukkEnga. neengav eppadinga irukkeenganga?
ரோஜா தேகமே இளம் காதல் மேகமே
உன் நெஞ்சம் நான் வாழும் காதல் மாளிகை
நீதானே என் கண்ணில் ஆட்டும் தேவதை
நீ தானா என்னை நினைத்தது நீ தானா என்னை அழைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உலவியது
என்னை thaalatta varuvaaLO
nenjil pU manjam tharuvaaLO
thanga thEraattam varuvaaLO
illai Emaattram tharuvaaLO
thaththaLikkum manamE
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக ஆசை சின்னம்மா
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
நீர் தூங்க நிலம் தூங்க கொடி தூங்க செடி தூங்க
தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு... ஹொய்
நிலா காயும் நேரம் தானே மடி மீது தூங்கு
ஒச்சேவல் கூவும் வரையில்
ஜோஜோஜோ ஆரீரோ ஜோஜோஜோ ஆரீரோ
ரோஜாவே...
வரும் காலம் அரசாடும் ராஜாவே...
https://www.youtube.com/watch?v=hifI...ayer_embedded#!
Congratulations to KJY for the Padma Vibhushan Award! :)
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
உள்ளம் உறவாடுதுந்தன் அன்பாலே
Sent from my SM-G935F using Tapatalk
மலர் koduththEn kai kulunga vaLayal ittEn
mangai enthan raajaaththikku naanE
ithu oru sIraattammaa
Oh ennaiyum thaalaattamma
ஒ மனமே ஒ மனமே உள்ளிருந்து அழுவது ஏன்
ஒ மனமே ஒ மனமே சில்லு சில்லாய் உடைந்தது ஏன்
Sent from my SM-G935F using Tapatalk
உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி நனையாத பூவனம்
உதிர்கின்ற ஒரு முடி களைகின்ற சிறு நகம்
சிருங்கார சீண்டல்கள் சில்லென்ற ஊடல்கள்
வெண்ணிலா vaanil varum vELaiyil naan vizhiththirundhEn
eNNilaa kanavugaLil edhai edhaiyO ninaiththirundhEn
வருது வருது இளங்காற்று
இந்த வசந்த மலரின் இடம் பார்த்து
இனிது இனிது அதன் பாட்டு
இந்த இதயம் ரசிக்கும் அசை போட்டு
vasantha mullaiyum malligaiyum asaindhe aadidudhe en manam
isaindha kaadhalan
மல்லிகையே மல்லிகையே தூதாக போ
துள்ளி வரும் தென்றலையே நீ சேர்த்து போ
நோய்க் கொண்டு நான் சிறு நூலாகினேன்
தேயாமலே பிறை போல் ஆகிறேன்
தாங்காது இனி தாங்காது...
https://www.youtube.com/watch?v=TybBY9kc6lM
துள்ளித் துள்ளி விளையாடத் துடிக்குது மனசு
தோழி மணமாலை காதலின் பரிசு
காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்
சின்ன தகரம் கூட தங்கம் தானே
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே
மின்னும் பருவம் கூட பவளம் தானே
சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் எந்தன் கண்ணா
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் புது கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான் மனக்கவலைகள் மறைந்ததம்மா
same song in both PP and RS :lol:
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு
காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
Sent from my SM-G935F using Tapatalk
யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடையில்லா ஒரு கேள்வி
Oru peNNai paarthu nilavai paarthen nilavil kuLir illai avaL
KaNNai paarthu.......
avaL oru mOhana raagam
enai vittu thaniyE pirindhitta pOdhum
en mana kOvilin dIpam
iRaviaa ennidam yean intha kObam
ஏன்தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்