ஆனந்தம் இங்கு ஆரம்பம்
மெல்லச் சிரித்தால் என்ன இதழ் விரித்தால்
Printable View
ஆனந்தம் இங்கு ஆரம்பம்
மெல்லச் சிரித்தால் என்ன இதழ் விரித்தால்
காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின்
poogathey pogathey en kaNavaa
pollaatha soppanam naanum kandEn
நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்
கனவொன்று கண்டேன் உன் கண்களில்
Sent from my SM-G935F using Tapatalk
கண்களில் காதல் ஒருமுறைப்பேசும்.
சிரிக்கும் போதிலும் நெஞ்சம் வாடினேன் அன்பே.
கண்களில் காயம்
இரண்டு மனம் வேண்டும் ...
சிறிய காயம் பெரிய துன்பம்
ஆறும் முன்னே அடுத்த
Sent from my SM-G935F using Tapatalk
அடுத்தாத்து அம்புஜத்தைப் பார்த்தேளா
அவ ஆத்துக்காரர் சொல்லுறதக் கேட்டேளா
அடுத்தாத்து சங்கதி
தாரா தாரா வந்தாரா சங்கதி ஏதும் சொன்னாரா
அவர்
Sent from my SM-G935F using Tapatalk
அவர்ர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
தோட்டம் துரவு வாய்க்காப் பக்கம் ஊருக்கு வெளியே
வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா
அருகிலே அணைக்க
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு தனித்த மனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா.
கணை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
மின்னல் ஒளியென கண்ணை பறித்திடும் அழகோ தேவதையோ
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள் ஒரு காதல் காவியம் கண்ணோடு தந்தாள் கள்ளூறும் காலை வேளையில்
இசை மேடையில் இன்ப வேளையில் சுகராகம் பொழியும்
Sent from my SM-G935F using Tapatalk
அமுதை பொழியும் நிலவே நீ அருகில் வராததேனோ
இதயம் மேவிய காதலினால் ஏங்கிடும் அல்லியை பாராய்
இந்த மானிலத்தை பாராய் மகனே
உந்தன் வாழ்க்கை தனை உணர்வாய்
உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை இன்று முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே
ஜகமே தந்திரம் சுகமே மந்திரம் மனிதன் யந்திரம் சிவ சம்போ
Sent from my SM-G935F using Tapatalk
சம்போ சம்போ சம்போ சம்போ சாயங்கால வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல
அவ இல்ல இல்ல நெருப்பு
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் எரிகிறது இந்த மலருக்கு என்மேல் என்னடி கோபம் முள்ளாய் மாறியது
உன்னை பார்த்து சொல்லும் வார்த்தை இன்று கங்கை என மாறியது
இதுவரை கனவுகள் இளமையின் நினைவுகள் ஈடேறும்
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற...
நேரத்தில் ரத்தத்துல சூடேறும் மொத்தத்தையும் நான் கேட்க ஏங்குறேன்
புல்லுகட்டு வாசமா புத்திகுள்ள வீசுற
மாட்டுமணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்டவண்டி ஓட்டுற கையளவு மனசுல
கையெழுத்து போடுற கண்ணிப்பொண்ணு மார்பிலே
மூனு நாளா பாக்கலே ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டுகல்லு குழியில ஒரங்கிபோகும் பூனயா
ஒன்ன வந்து பாத்துதான் கெரங்கி போறன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு...
நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா
Sent from my SM-G935F using Tapatalk
கன்னிப் பெண்மைப் பூவே பூவே பூவே பூவே பூவே
வின்னகைதான் பொன்னே பொன்னே
பொன்னே பொன்னே பொன்னே
மைப் பூசும் கங்கை என்ன முத்தா மைனாவே
சொக்கலை ஓரக் கண்ணால் பேசும் நிலாவே
துள்ளத் தான் துள்ளத் தனம் உள்ளத்தில் சங்கீர்த்தனம்...
கோவிந்த நாம சங்கீர்த்தனம்
குடிகொண்ட நெஞ்சந்தான் பெரும் ஆலயம்
Sent from my SM-G935F using Tapatalk
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
..................................
அறுசுவை நிரம்பிய பால்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை...
https://www.youtube.com/watch?v=ANd2PNUWY2A
மயக்கமென்ன இந்த மௌளனம் என்ன
மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன
அன்புக் காணிக்கை தான் கண்ணே
கற்பனையில்
இப்படி இங்கொரு பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை தீர்ந்ததை
எண்ணித்தான் பிரம்மனும் மூர்ச்சையுற்றான்
மின்னலை பிடித்து மின்னலை பிடித்து
மேகத்தில்
வெண் பஞ்சு மேகத்தில் என் நெஞ்சை நீ வைத்தாய் பெண்ணே
உன் புன்னகையில்
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை நீ காதலின் புன்னகை
அந்தப் பௌர்ணமி
poufnami nilavil pani vizhum iravil
kadal karai maNalil.......
மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ எண்ணம் கண்ணிப்பாவையன்றி ஏழு ஸ்வரம்தான் பாடுமோ
வளர்ந்த கலை மறந்து விட்டாள் ஏனடா கண்ணா
அவள் வடித்து வைத்த ஓவியத்தை
Sent from my SM-G935F using Tapatalk
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆணி பொன் தேரோ ஆரீரோ ஆரோ
வெள்ளி பன்னீரோ...
//ராகதேவன் தமிழ் நாட் அரசியல்லாம் பேசக்கூடாது :)//
பொன்வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பல எண்ணம் மாறுது கண்ணோரம்