Thank you vElan for the PMs and for fixing up the connections for me :)
Printable View
Thank you vElan for the PMs and for fixing up the connections for me :)
அச்சம் நாணம் நீ பெண்ணென்று சொல்லாமல் சொல்லும்
மிச்சம் மீதம் உன் கண்ணோடு துள்ளாமல் துள்ளும்...
கண்ணை கசக்கும் சூரியனோ
ரெட் ரெட் ரெட்
காணும் மண்ணில் சரி பாதி
ரெட் ரெட் ரெட்
உடம்பில் ஓடும் செங்குருதி
ரெட் ரெட் ரெட்
உழைக்கும் மக்கள் உள்ளங்கை
ரெட் ரெட் ரெட்...
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாகும் கைகளே
புது ரூட்டுலத் தான்
ஒய்யா...
நல்ல ரோட்டுலத் தான்
நின்றாடும் வெள்ளி நிலவு
ஒய்யா... ஒய்யா... ஒய்யா...
இந்த ராத்திரியில்... ஒய்யா
ஒரு யாத்திரையில்
பூவோடு காத்தும் வருது
ஒய்யா... ஒய்யா...
நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வராதா
நீ வேண்டாமென்றாலும்
அது வட்டமிடாதா... ஹொய்
ஒய்யா...
https://www.youtube.com/watch?v=rk3KLBLdwZQ
வாலி/இளையராஜா/கே.ஜே. யேசுதாஸ்
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா நெஞ்சுக்குள்
சிதையா சிதையா நெஞ்சிக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து நில்
கொண்டதால் கொண்டதால் திருந்தி நில்...
கேட்டுப் பார் கேட்டுப் பார்
கேட்டுப் பாரு கேள்விகள் நூறு
பாட்டுப் பாடு காளை என்னோடு
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ...
என்ன சொல்ல ஏது சொல்ல
கண்ணோடு கண் பேச வார்த்த இல்ல..
என்னென்னவோ உள்ளுக்குள்ள
வெள்ள சொல்லண்ணா வெக்கம் தள்ள..
வெட்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்லத்தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம் பெறவோ
பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ
வச்சிக்கொடி இது மேலாட மேலாட
நூலாடைப் போல் ஆட எண்ணம் இல்லையோ ஹோ
Hi Priya...!
செல்லக் கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு
தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே
தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு
அங்கே சென்று அன்பைச் சொல்லு
தனிமை கொதிக்குது
நினைவினில் அனலும் அடிக்குது
இதயம் துடிக்குது உனை வரத் தான்...
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு சங்கே முழங்கு...
engaLukkum kaalam varum
kaalam vandhaal vaazhvu varum
vaazhvu vandhaal anaivaraiyum vaazha vaippome
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி
எனக்கு தெரியாமல் என்னை படித்த
என் வாசகி வா சகி
நம் காதல் விளக்கேற்ற
உன்னை வரம் கேட்கும் யாசகன் நான் சகி
வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி...
சகியே சகியே சகித்தால் என்ன
சுகத்தில் விழுந்து சுகித்தால் என்ன
உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி
நம் காதல் மனம் பாடும்
புது வானில் விளையாடும்
இரு பறவை இரண்டு சிறகாய்
என் இதயம் முழுது தான்
என் இதயம் முழுதும் நீயே நீயே ராசாத்தி
என் கனவில் நினைவில் நீயே நீயே ராசாத்தி...
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு...
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
ஓ... என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
என் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதே
நான் இனி காற்றில் நடக்க போகிறேன்
கூடவே உன் கைகள் கோர்த்துக்கொள்கிறேன்
இந்த பிரபஞ்சம் தாண்டியே
ஒரு பயணம் போகலாம்
அதில் மூச்சு கூட தேவை இல்லை
முத்தம் ஒன்று சேர்ந்து செல்லலாம் ...
காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ
வாசம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்தது ஏனோ
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்
ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே...
https://www.youtube.com/watch?v=t9oflzZHfvc
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே, ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
வானம் பொழிந்தது பூமி நனைந்தது
கானம் பிறந்தது காதல் மலர்ந்தது
தேவி இணைந்தது தேனும் கலந்தது
உன்னைத் தான் நினைத்தேன்
கண்களால் அமைத்தேன்
என்னை நான் கொடுத்தேன்...
ninaithadhellaam nadandhu vittaal dheivam yedhum illai
nadandhadhaiye ninaithirundhaal amaidhi endrum illai
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே
பிரித்த பந்தல் கோலம் கண்டு
பேதை கொண்ட துயர் இங்கே...
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
உழைத்து வாழ வேண்டும்
பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே
.............................................
எங்கும் வாழும் மழலை செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடி சிரிக்கும்...
vaazha ninaithaal vaazhalaam vazhiyaa illai boomiyil
aazhak kadalum solai aagum.......
ஆழ்க் கடலில் தத்தளித்து நானெடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது என்... என்...
உற்சவத்து சிலை இதன் பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது என்... என்...
https://www.youtube.com/watch?v=2sg6ainNdXo
கடலில் அலைகள் பொங்கும் ஆனால் கரையைத் தாண்டுமோ
வெறும் தரையைத் தீண்டுமோ
என் உடலில் உணர்வு பொங்கும் உந்தன் உருவைத் தாண்டுமோ
வேறு உறவைத் தீண்டுமோ
வேறெதுவும் நிஜமே இல்லை
நாம் இருவர் நிஜமே
வேறெதுவும் கனவே இல்லை
நாம் இருவர் கனவே
வழியும் துளிகள் நிஜமா இல்லை
துடைக்கும் விரலோ நிஜமே
இதழின் முத்தம் கனவா இல்லை
முடியும் நொடியோ கனவே உயிரே...
kanavu kaNda kaadhal kadhai kaNNeer aachche
nilaa veesum vaanil mazhai soozhal aache
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை...
யாருமில்லா தனி அரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைகிறாய்