மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை.
Printable View
மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை.
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஊர்கோலம் போகின்ற
கிளிக் கூட்டம் எல்லாம்
ஊரார்க்குச் சொல்லுங்கள் ஒன்று
ஒன்றே ஒன்று உலகம் ஒன்று
உலகில் தெய்வம் ஒன்று
நன்றே நன்று நல்லதைச் செய்து
நன்றாய் வாழ்வது நன்று
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
ஓடும் எண்ணங்களே
ஓடோடிச் சென்று காதல் பெண்ணின்
உறவைச் சொல்லுங்களேன்
காதல் ரோஜாவே எங்கே நீஎங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நா ள் வரும் வரையில்
நானிருப்பேன் நதிக்கரையில்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் காடுகளே…
வண்டு முனகும் பாடல்களே…
தூர சிகரங்களில்…
தண்ணீர் துவைக்கும் அருவிகளே
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
குயிலே குயிலே பூங்குயிலே
மயிலே மயிலே வா மயிலே
ஒரு பூஞ்சோலையே ஒனக்காக தான்
பூத்தாடுதே வா வா
ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஒரு பொன் மாலை தோள் சேருதே
தோள் கண்டேன் தோளே கண்டேன்
தோளில் இரு கிளிகள் கண்டேன்
வாள் கண்டேன் வாளே கண்டேன்
வட்டமிடும் விழிகள் கண்டேன்
வட்டம் விட்டு வட்டம் விட்டு அள்ளுடா
என்ன திட்டம் இட்டு திட்டம் இட்டு கொல்லுடா
திகு திகு என்றே தீயில் கனவுகள் பரவும் நேரம்
சில்லு சில்லு என்றே காற்றாய் நீ வா குறையும் பாரம்
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நல்ல நேரம் நேரம் நாளும் யோகம் யோகம் வெற்றி மாலைகள் சூடும்
மாலை சூடும் மண நாள். இள மங்கையின் வாழ்வில் திருநாள். சுகம் மேவிடும் காதலின் எல்லை
காதல் உள்ளம் கவர்ந்த நீயே
கள்வன் தானோ காதலன் தானோ
உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
இமைத் தொட்ட மணிவிழி இரண்டுக்கும்
நடுவினில் தூரம் அதிகமில்லை
இரு மனம் ஒரு குணம் இருவரும் நண்பர்கள்
அதுதான் அன்பின் எல்லை
மணி விளக்கே மாந்தளிரே
மது ரசமே ரகசியமே
கொலுவிருக்க நானிருக்க
கோபுர வாசல் ஏன் மறைத்தாய்
ரகசியமாய் ரகசியமாய்,
புன்னகைத்தால் பொருள் என்னவோ?
சொல்ல துடிக்கும் வார்த்தை கிரங்கும்
தொண்டை குழியில் ஊசி இறங்கும்,
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
Lady பட்டாசே வேடிக்கையா தீ வெச்சாலே வெடி டமார் டமார்
பீரங்கி போலே பீரங்கி வெடியை வெச்சாலே வெடி டமார் டமார்
பட்டாசு சுட்டு சுட்டு போடட்டுமா மத்தாப்பு சேலை கட்டி ஆடட்டுமா
மத்தாப்பு கொண்டையிலே மாமி
மல்லியப்பூ மணக்குதடி சாமி
மரிக்கொழுந்து வாங்கி வந்தேன் மாமி
கொண்டையில்
தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ
கூடையில் என்ன பூ குஷ்பூ
தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரம் இருக்கும்
அது தாமதித்தாலும் நிரந்தரமாக
மணம் கொடுக்கும் நல்ல மணம் கொடுக்கும்
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு பூவே உன்னைத்தொடும் போதே
மழை மின்னல் நெஞ்சுக்குள்ளே
மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே…
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாகப் பூத்ததே
கோடி அருவி கொட்டுதே அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால
உசுரே போகுதே
உசுரே போகுதே
ஒதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே
ஓ… மாமன் தவிக்கிறேன்
மடி பிச்ச கேக்குறேன்
மனச தாடி என் மணி குயிலே
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடிமலரே கொடி இடையின் நடையழகே
கொடியசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடியசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
நிலவு வந்தது நிலவு வந்தது
ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது
கண்கள் வழியாக
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது