உழைக்கும் கரங்கள் திரைப்படத்திற்காக தான் எழுதிய கந்தனுக்கு மாலையிட்டாள் பாடலுக்கு மெல்லிசை மன்னர் போட்ட பல மெட்டுக்களில் ஒன்று தனக்கு மிகவும் பிடித்ததாகவும் அந்த மெட்டில் அந்தப் பாட்டு பதிவாக வேண்டும் என்று தான் மிகவும் விரும்பியதாகவும் இன்று நடைபெற்ற எம்எஸ்விடைம்ஸ் காம் விழாவில் கவிஞர் முத்துலிங்கம் கூறினார். இறுதியில் அந்த மெட்டில் வேறொரு பாடல் இடம் பெற்று தமிழ்த்திரையுலகின் மிகப் பிரபலமான பாடலாக அமைந்தது எனக் கூறினார்.
அந்த மெட்டு ....
நாதமெனும் கோவிலிலே