திரு. திரிசக்தி சுந்தரராமன்(தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் ), நடிகர் மயில்சாமிக்கு புத்தகத்தை தருகிறார்.
http://i57.tinypic.com/2dbs0sj.jpg
Printable View
திரு. திரிசக்தி சுந்தரராமன்(தமிழக அரசியல் வார இதழ் நிறுவனர் ), நடிகர் மயில்சாமிக்கு புத்தகத்தை தருகிறார்.
http://i57.tinypic.com/2dbs0sj.jpg
http://i59.tinypic.com/283sw8.jpg
நடிகர் மயில்சாமி உரையாற்றுகிறார். அருகில் திரு. எஸ்.ராஜ்குமார் (இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு தலைவர் ) அவருக்கு பொன்னாடை போர்த்திவிட்டு அருகில் நிற்கிறார்.
இன்று திரு.சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாள்.
http://i57.tinypic.com/2a4wmsk.jpg
NADIGA THILAGAM - NINAIVU NAL - INDRU .
http://i61.tinypic.com/11rb3i9.jpg
புலவர் புலமைபித்தன் அவர்களின் தலைவர் - தம்பி - நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள் :
திருப்பூர் திரு. ரவிச்சந்திரன், பேராசிரியர் திரு. செல்வகுமார் ,
திருவாளர்கள்:தம்பாச்சாரி , மனோகரன்,(பொறியாளர் ), ஆர்.லோகநாதன், கே. பாபு, பாண்டியன் , எஸ்.ராஜ்குமார் மற்றும் எண்ணற்றவர்கள்.
புத்தகத்தின் முன்புற தோற்றமும், பின்புற தோற்றமும் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i59.tinypic.com/1621mbn.jpg
http://i61.tinypic.com/29z31jn.jpg
புலவர் புலமைபித்தன் எழுதிய , "விழுவதெல்லாம் எழுவதற்கே " என்கிற ஈழ விடுதலை எழுச்சிப் பாடல்களின் தொகுப்பு குறுந்தகடாக விழாவில்
வெளியிடப்பட்டது.
புத்தகத்தின் விலை ரூ.450/- தள்ளுபடி விலையில் ரூ.350க்கு விற்கப்பட்டது.
குறுந்தகட்டின் விலை ரூ.100/- தள்ளுபடி விலையில் ரூ.80/-க்கு விற்பனை செய்யப்பட்டது.
http://i58.tinypic.com/dqta0z.jpg