ஹே… மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்…
பூமியெல்லாம் ஓஹோ…
தோரணமே ஓஹோ…
தேவையில்லை இனி காரணமே
Printable View
ஹே… மாலை வந்தா இங்க நெஞ்செல்லாம் கொண்டாட்டம்…
ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம்…
பூமியெல்லாம் ஓஹோ…
தோரணமே ஓஹோ…
தேவையில்லை இனி காரணமே
கண்ணிருக்கும் காரணமே கண்ணே உன்னைப் பார்த்திடவே
நெஞ்சிருக்கும் காரணமே நித்தம் உன்னை நினைக்கவே
வாழும் வரைக்கும் சொந்தம் இனிக்கும்
வாழ்க்கை ஒரு வசந்தம் ஆகுமடி
நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
நம்ப முடியாதா நம்மால் முடியாதா
நாளை வெல்லும் நாளாய் செய்வோமே
தீமைதான் வெல்லும்…
என்ன நினைத்தாலும்…
தீமைதான் வெல்லும்…
எவன்
உன் சொல்லில் உள்ள நாணயத்தை
எவன் மதிப்பான்
அது கையில் வந்து பையில் வந்தால்
பல்லு
Sent from my SM-A736B using Tapatalk
முத்துப்பல் சிரிப்பென்னவோ
முல்லைப்பூ விரிப்பல்லவோ
தங்கப்பாளம் போல் உந்தன் அங்கமோ
தத்தைக்கு தவிப்பென்னவோ
மெத்தைக்கு
என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது
மெத்தைக்கு மேல உன்னோட சேல
என் கையில் சிக்கும்
Sent from my SM-A736B using Tapatalk
கணக்கு பண்ணுற மாமா…
உன் கண்ணுக்கு சிக்க மாட்டேன்…
ஏய்… சொத்து பூரா தாரேன்…
சாவிக் கொத்தும் கையில தாரேன்…
பத்தர மணிக்கு மேலே…
நீ வெத்தல
ஆலமரத்து நெழலப் பாத்து அடிமரத்துல பாய் விரிச்சு
பாக்கு வெத்தல போடச் சொன்னது அப்போது
அந்தப் பழைய கதையைக் கேக்க வந்தேன் இப்போது
வெத்தலை மடிச்சு கொடுத்தபோது வெரல
Sent from my SM-A736B using Tapatalk