வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
Printable View
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
OK, today I have decided to share my full meal with all of you.... please, vaanga saapidalaam! :mrgreen:
https://scontent-kul1-1.xx.fbcdn.net...7d&oe=57AA664C
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ...
OKlah, then just eat this...
https://scontent-kul1-1.xx.fbcdn.net...d8&oe=57DDFDD4
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...
கலை மானே கலை மானே உன் தலை கோதவா இறகாலே
உன் உடல் நீவவா உன் கையிலே உன் கையிலே பூ வலை போடவா
பஞ்சு கால்களை நெஞ்சில் சூடவா காதலியே
//ஃபுல் மீல் ல் நான்வெஜ் இருக்கறா மாதிரி இருக்கே//
பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூஜித்தேன்
நீயா என்னை நேசித்தாய் நெஞ்சுக்குள்ளே பூஜித்தாய்
கண்ணே...
எனக்கு வெஜ் தான் வேணும்..:)
ஃபேஸ் புக்ல படிச்ச ஒரு ஜோக்..
“ நான் முட்டை மட்டும் சாப்பிடுவேன் மத்த்படி நான் சைவம்”
“ நான் நிதானமா அவசரமே படாம அது வளர்ந்தபிறகு சாப்பிடுவேன், மத்தபடி நான் சைவம்”//
நெஞ்சம் அலைமோதவே கண்ணும்குளமாகவே
ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்..
:)
கண்ணுக்குள் பொத்திவைப்பேன் என் செல்லக் கண்ணனே வா
திதித தை ஜதிக்குள் என்னோடு ஆட வா வா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் ஜன்னலில் பார்த்திருந்தேன்
கண்மணித் தாமரை பூத்திருந்தேன் என்னுடல் வேர்த்திருந்தேன்
ஒவ்வொரு ராத்திரி நேரத்திலும் மன்னவன் ஞாபகமே
கற்பனைத்தேரினில் கண்டுவந்தேன் மன்மத ஊர்வலமே..
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ
தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி
வான் மதி மதி மதி மதி
அவர் என் பதி பதி
என் தேன் மதி மதி மதி கேள்
என் சகி சகி சகி
உடன் வர தூது செல்வதாரடி
உருகிடும்போது செய்வதென்னடி...
வான்மதி வான்மதி வான்மதி எனது உயிர் உருகும் நிலை சொல்லுவாய் நீ வான்மதி
நீ பாதி நான் பாதி கண்ணே
அருகில் நீ இன்றி தூங்காது கண்ணே
நீ இல்லையே இனி நான் இல்லையே துணை நீயே
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே... அருகே வா...
Sent from my SM-G935F using Tapatalk
மணியோசைகேட்டு எழுந்து
நெஞ்சில் ஆவல் கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து ஒரு ஜோடி சேர்ந்தபொழுது
அந்த்க் கோவிலின் மணிவாசலை இங்கு மூடுதல் முறையோ
திருத்தேரில் வரும் சிலையோ சிலை பூஜை ஒரு நிலையோ
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...
அழகுக்கு மறுபெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா
தமிழுக்கு மறுபெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா
Sent from my SM-G935F using Tapatalk
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்
Sent from my SM-G935F using Tapatalk
vElan! I was making a slight change, and you were too fast to respond! :)
தங்கச் சிமிழ் போல் இதழோ
அந்த சங்கத் தமிழ் போல் மொழியோ
தங்கச் சிலை போல் உடலோ
அது தலைவனின் இன்பக் கடலோ...
https://www.youtube.com/watch?v=c0XSKyvbnz0
Jayachandran's first Tamil film song!
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...
ஆரம்பக் காலம் ஒரு பக்க தாளம் அதுதான் காதல் பண்பாடு
ஆனப் பின்னலே இருப்பக்க மேளம் அதுதான் வாழ்க்கை அன்போடு
Sent from my SM-G935F using Tapatalk
Will be back later! :wave:
காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாடை செய்ய மன்னன்வந்தானோ ஓஒ
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
Sent from my SM-G935F using Tapatalk
மாலைவண்ண மாலை
இந்த
உலகத்தில் ஆயிரம் மாலை..
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
என் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே
வந்ததே முதற் காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச் சாரல்
கண்டதும் முதற் காதல்
தூண்டிலில் மீனா தூய வானா
காரணம் நானா நீயே நீயே சொல்...
மீனா பொண்ணு மீனா பொண்ணு
மாசியில் போட்டா மாறாப்பொண்ணு
ஐயா கண்ணு ஐயா கண்ணு
குமரிய பார்த்தா கெஞ்சும் கண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே
குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால்
வாடகை என்ன தரவேண்டும்...
உள்ளத்தில் நூரு நினைத்தேன் உன்னிடம் சொல்ல தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும் அச்சமோ சொல்லாமல் என்னைத் தடுக்கும்