ennOdu ennennavO ragasiyam
unnOdu solla vENdum avasiyam
sollath thaan aasai thudikkinRadhO
achcham thadukkinRadhO
Hi Priya!
Printable View
ennOdu ennennavO ragasiyam
unnOdu solla vENdum avasiyam
sollath thaan aasai thudikkinRadhO
achcham thadukkinRadhO
Hi Priya!
Hi RC! :)
சொல்லாத ராகங்கள் என்னென்ன
பொல்லாத தாளங்கள் என்னென்ன
துணிந்து சொன்னாலென்ன
நில்லாத எண்ணங்கள் முன் செல்ல
தள்ளாடும் என் நெஞ்சம் பின் செல்ல
தொடர்ந்து வந்தாலென்ன
பொல்லாத புன்சிரிப்பு போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டு தோட்டத்திலே பூத்ததிந்த ரோஜாப்பூ
Sent from my SM-G935F using Tapatalk
போதும் போதும் உன் வேஷம்
என்னை பூவா கிள்ளாதே
இனி ஏதும் சொல்லாதே
கை பட்டா மனம் தாவுதைய்யா
கண்ணா இந்த நேரம்
கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா
Hello NOV! :)
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விழ வேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
Hi Priya... :)
எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன எழுதி
உனக்கு மால இட்டு வருசங்க போனா என்ன போகாது ஒன்னோட பாசம்
என்ன செஞ்சேன் புள்ள என்ன செஞ்சேன் புள்ள
என்ன புதுசா புதுசா செஞ்சேன் புள்ள
என்னை தந்தேன் புள்ள என்னை தந்தேன் புள்ள
என்னை முழுசா உனக்கே தந்தேன் புள்ள
புதுசா இருக்குறேன் பழச மறக்குறேன்
விவரம் ஒன்னும் தெரியலையே எனக்கு ஒன்னும் புரியலையே
சுத்திவிட்ட பம்பரம் போல தினந்தினம் சுத்துறனே
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
மாட்டேன் மாட்டேன்...கன்னிக்குயிலே
பத்து தரம் பாத்தானே பத்தாமதான் கேட்டேனே
பத்துப் பதினாறு முத்தம் முத்தம்
தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
Sent from my SM-G935F using Tapatalk
பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்
ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள உள்ளம் துள்ளும்
தென்றல் வந்து உன்னைக்கண்டு
மெல்ல மெல்ல ராகம் ஒன்று பாடுதம்மா
உன்னைக்கண்டு நான் ஆட என்னைக்கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து உறவாடும் நேரமடா
Sent from my SM-G935F using Tapatalk
onRE onRu nI thara vENdum
onRenna nURaai naan tharuvEnE
நூறாண்டுக்கு ஒரு முறை பூக்கின்ற பூவல்லவா
இந்த பூவுக்கு சேவகன் செய்பவன் நானல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவை போன்றது
மனதிலே உள்ளது மொளனமே நல்லது
வானம் வேறு நீலம் வேறு யார் சொன்னது...
யாரோ மனதிலே ஏனோ கனவிலே
நீயா உயிரிலே தீயா தெரியலே
Sent from my SM-G935F using Tapatalk
தீ தீ தித்திக்கும் தீ
தீண்ட தீண்ட சிவக்கும்
தேன் தேன் கொதிக்கும் தேன்
தேகமெங்கும் மினுக்கும்
ஜோதியில் சேரவா இன்னும் என்ன தயக்கம்
தீண்ட தீண்ட பார்வை பார்த்து
எனது உதடுகள் உந்தன் மார்பில்
போகும் ஊர்வலங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
கனவுகளில் உன்னைக்கண்டு வெட்கம் வந்தது
அந்த நினைவுகளில் ஆசை என்னை கட்டிக்கொண்டது
தித்திக்கும் சக்கரை முக்கனிச் சாறு
தேனுடன் தந்திடும் முத்தங்கள் நூறு
Sent from my SM-G935F using Tapatalk
கனி முத்தம் பதிந்தது கொடி மேலே
பனி முத்தம் பதிந்தது மலர் மேலே
முகில் முத்தம் பதிந்தது மலை மேலே
உன் முதல் முத்தம் பதிந்ததென் இதழ் மேலே
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா...
kaaRRu nadanthathu mella mella
kaathal kavithaigal solla solla
kaNgaL sivanthadhu enna enna
kannam reNdum minna minna
கண்கள் பேசும் இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும் அழகே வா வா
vINai pEsum adhai mIttum viralgaLai kaNdu
thenRal pEsum adhai mOdhum malargaL
meetaadha oru veenai enai meetum neram
pudhithaana oru paadal poruL sollum neram
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு முகமோ இரு முகமோ
முழுமுகமும் கலவரமோ
பயமறியாது இவன் தேசமோ
இவன் விழிகள் குறி தானோ
கண் அசைவில் கவர்வானோ
வலியறியாது இவன் தேகமோ...
முழு நிலவின் திருமுகத்தில் களங்கமில்லையோ
அது கண்குளிர தன்னொளியை வழங்கவில்லையோ
திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா
திரு திருடா திரு திருடா தீண்டியே பாரடா
பாரடி கண்ணே கொஞ்சம் பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம் சிரிப்புக்கு என்னடி பஞ்சம்
மலர் மஞ்சங்கள் மகரந்தங்கள்
இள முத்தங்கள் இடும் சத்தங்கள்
இதழா இது இடையா இது
ராவோடு பாய் போடு
விடியும் வரையில் நிலவில் நனையும்
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே
காதல் சாகாது ஜீவன் போகாது
இளமையின் இரவுகள் பௌர்ணமியோ
மலர்ந்தது உயிர் மலரோ
Pournami nilavil pani vizhum iravil kadhai kadhaiyaaga padippomaa
பனிமழை விழும் பருவக்குளிர் எழும்
சில்லென்ற காற்றாட சேர்ந்த மனம்தான் ஆட
கனவுகளின் ஊர்கோலமே
காத்தோடு பூவுரச பூவ வண்டுரச
உன்னோடு நான் என்னோடு நீ பூவா...காத்தா...உரச
பூ மாலையே தோள் சேரவா
ஏங்கும் இரு இளைய மனது
இளைய மனது இணையும் போழுது
தீம்தன தீம்தன
மாலை வண்ண மாலை
இந்த உலகத்தில் ஆயிரம் மாலை
இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகு பெண்ணே
காதல் ராஜாங்க பறவை
தேடும் ஆனந்த உறவை