பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள்
Printable View
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
பொழுதுகள்
மார்பின் மேலே உன்னை சாய்த்து
கதைகள் சொன்ன தருணங்கள்
வார்த்தை எல்லாம் ஒய்வு கொள்ள
மௌனம் பேசும் பொழுதுகள்
விண்மீன் வெளிச்சத்தில் உன்னோடு
எல்லை...
தவிக்குதே எல்லை தாண்டி பார்க்க
தடுக்குதே பெண் நாணம் தான்
don'னு don'னு don'னு
நான் உன்னோட கோல்ட் மீனு
மீனே மீனே மீனம்மா விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு...சங்கதி
பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொல்வேனே
தங்க சிலை போல் வந்த மனதை தவிக்க
Sent from my SM-G935F using Tapatalk
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே
புது சுகம் காணாமலே எனைத் தொடர்ந்து எனைப் படர்ந்து
ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது
ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்த
எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
Sent from my SM-G935F using Tapatalk
கல்யாண நாள் பார்க்க சொல்லலாமா..
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
கண்ணாடி பார்த்தபடி கதை படிப்போமா
pournami nilavil pani vizhum iravil
kadal karai maNalil iruppomaa
mounathin mozhiyil mayakkathin nilaiyil
kadhai kadhaiyaaga padippomaa
........
kamban......
கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மை பாடாமல்
லைலா செத்து போனாள் மஜ்னு செத்து போனான்
நம்மை பாராமல்
கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்
கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்
இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
திருமால் அழகன் பெருமாள் மருகன்
தலைவனாக வரவேண்டும்
குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
Sent from my SM-G935F using Tapatalk
வாடகை சோஃபா இருபது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே
ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்
இருபத்தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்
[emoji38]
Sent from my SM-G935F using Tapatalk
சின்னச் சின்ன நடை திண்டாட்டம்
அதைக் கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்
பூந்தோட்டம் கண்கள் மானாட்டம்
பொன் வண்டாட்டம் இதழ் தேனாட்டம்
வண்ண வண்ண முகம் பாலாட்டம்
அந்த வஞ்சியின்
என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை சொல்ல மொழி
Sent from my SM-G935F using Tapatalk
உலகம் எங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசை
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன்
Sent from my SM-G935F using Tapatalk
ஆண்டவனில்லா உலகமெது
ஆசைகளில்லா இதயமெது
நதி இருந்தால்
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதே
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ விடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்
இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா என் மார்போடு வந்தாடுதோ
புது வெள்ளை மழை
hatsoff கவி பேரரசர்
mazhai kooda oru naaLil thenaagalaam
maNal kooda sila naaLiL pon aagalaam
aanaalum avai yaavum neeyaagumaa
ammaa endru azhaikkindra.........
பொன்மாலை பொழுது இதுஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு
உன் மேல ஒரு கண்ணு நீ தான் என் மொர பொண்ணு
உன்னோட இவ ஒன்னு உன்ன மறந்தா வெறும் மண்ணு
Sent from my SM-G935F using Tapatalk
யாரும் விளையாடும் தோட்டம்
தினம் தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி...
boomiyil maanida janmam adaindhum or puNNiyam indri
vilangugaL.............
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்
பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ
பாரினில் மேன்மைகள்...
நீதானே நாள்தோறும் நான் பாட காரணம்
எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் எனியே
அன்னை நீ அல்லவா இன்னும்
இன்னும் என்னை என்ன செய்யப்போகிறாய் அன்பே அன்பே என்னை கண்டால் என்னென்னமோ ஆகிறாய் முன்பே முன்பே
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன நடத்தும் நாடகம் என்ன
ஓ..ஓ.. மூடிய கைகள் ஓடிடும் முன்பே நீ விளையாட
வேட்டையாடு விளையாடு விருப்பம்போல உறவாடு வீரமாக நடையைப்போடு நீ வெற்றியென்னும் கடலில் ஆடு
தேனோடும் தண்ணீரின் மீது மீனோடு மீனாக ஆடு
செவ்வாழைக் கால்கள் பொன்வண்டு
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல்...
https://www.youtube.com/watch?v=ruDSgcQAhiI
அந்த முகில் உந்தன் கருங்கூந்தல் விளையாட்டோ
உங்கள் கவிதைக்கு எந்தன் மேனி விளையாட்டோ
நீல நிறம் வானுக்கும் கடலுக்கும் நீல நிறம்
காரணம்
Sent from my SM-G935F using Tapatalk
பூமி யாருக்கும் சொந்தம் இல்லடா
அந்த சாமி கூட நம் பந்தம் இல்லடா
மாறிடும் லைஃப்-டா காரணம் யாரடா
போனது போகட்டும்
புது வாழ்க்கைத் தேடி...
பிறந்த இடம் தேடி நடந்த தென்றலே பெருமையுடன் வருக
உன் திருவடித் தாமரை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே
இங்கு ரெண்டு ஜாதி மல்லிகை