திருடாதே...*பாப்பா*திருடாதே...
வறுமை*நிலைக்கு*பயந்துவிடாதே...
வறுமை*நிலைக்கு*பயந்துவிடாதே
திறமை*இருக்கு*மறந்துவிடாதே
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
திருடாதே...*பாப்பா*திருடாதே...
வறுமை*நிலைக்கு*பயந்துவிடாதே...
வறுமை*நிலைக்கு*பயந்துவிடாதே
திறமை*இருக்கு*மறந்துவிடாதே
Sent from my CPH2371 using Tapatalk
மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my CPH2371 using Tapatalk
ஓசை கொடுத்த நாயகியே
ஈசன் உருபாதி தனை கொண்ட நான்முகியே
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காகக் கொடுத்தான்
Sent from my CPH2371 using Tapatalk
ஊருக்கும் தெரியாது யாருக்கும் புரியாது
உன்னை எண்ணி கனவு கண்டு உள்ளம் ஏங்குவது
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
Sent from my CPH2371 using Tapatalk
கண்ணா நீ தூங்கடா என் கண்ணா நீ தூங்கடா
உன் விரலினில் மலை சுமந்தது போதுமே கண்ணா நீ தூங்கடா
Sent from my SM-N770F using Tapatalk
தூங்காதே தம்பி தூங்காதே
நல்ல பொழுதையெல்லாம் தூங்கி கெடுத்தவர்
நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்
Sent from my CPH2371 using Tapatalk
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்
தேவர்கள் பாடலாம் தேவதை ஆடலாம்
ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு
நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
Hello NOV! :)
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ
Hi Priya... how are you?
இதுதான் இதுதான் இதுதான் இருவரும் காண துடித்த நாளோ
இதுதான் இதுதான் இதுதான் இருவரும் சேர துடித்த நாளோ விழி ஆதில் விழுவேனா
விழியே கதை எழுது
கண்ணீரில் எழுதாதே
Sent from my CPH2371 using Tapatalk
எழுதி எழுதிப் பழகி வந்தேன் எழுத்துக் கூட்டிப் பாடி வந்தேன்
பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்
சொன்ன சொல்லை மறந்திடலாமா வா வா வா
உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா
Sent from my CPH2371 using Tapatalk
வா வா வா வா வா
எனக்காக வா நான் உனக்காக வா
என்னைக் காண வா என்னில் உன்னைக் காணவா வா வா வா
Sent from my SM-N770F using Tapatalk
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
Sent from my CPH2371 using Tapatalk
எழில் கொஞ்சிடும் என் ராஜா
இசைப் பாடிடும் உன் ரோஜா
Sent from my SM-N770F using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
Sent from my CPH2371 using Tapatalk
பந்தல் இருந்தால் கொடி படரும்
பாலம் அமைந்தால் வழி தொடரும்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Sent from my CPH2371 using Tapatalk
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல் சுத்தி வருவேன்
Sent from my SM-N770F using Tapatalk
வருது வருது இளங்காற்று இந்த வசந்தமலரின் இடம் பார்த்து
Sent from my CPH2371 using Tapatalk
பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
Sent from my SM-N770F using Tapatalk
வருவான் வடிவேலன்
தணிகை வள்ளல் அவன்
அழகு மன்னன்
Sent from my CPH2371 using Tapatalk
மன்னன் கூரைச் சேலை மஞ்சம் பார்க்கும் மாலை கனவுகள் தான்
Sent from my SM-N770F using Tapatalk
கனவே கலையாதே – காதல்
கனவே கலையாதே
கை ஏந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா
Sent from my CPH2371 using Tapatalk
மரகத வீணை இசைக்கும் ராகம்
மலரடி மேவும் நாதம் ஆனதோ
இதயம் எங்கும் தேன் மழைச்சாரல்
எனக்குள் வீசாதோ
வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன்
பேசும் வெண்ணிலவே உனக்கே ஒளி தருவேன்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தையில்லை
திருவாய்மொழி திருவாசகம்
நான் கேளாமல் எனக்கேது ராகங்கள்
vanakkam Priya :)
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
அம்மா என்றழைக்காத உயிரில்லையே…
அம்மாவை வணங்காது உயர்வில்லையே…
நேரில் நின்று பேசும் தெய்வம்…
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
Sent from my CPH2371 using Tapatalk
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்.
Sent from my CPH2371 using Tapatalk
சுகம் தரும் நிலா என்னை
கனல் என்று வெறுப்பது சரியல்ல
Sent from my SM-N770F using Tapatalk
நிலவே நிலவே சரிகமபதநி பாடு
என் கனவைத் திருடி பல்லவி வரியாய் போடு
உனை ஒவ்வொரு இரவிலும் தேடுகிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
இரவினில் ஒருவனை சந்தித்தேன்
தனிமையில் தேவனை சந்தித்தேன்
அவனிடம் என்னுயிர் பார்த்தேன் நான்
Sent from my SM-N770F using Tapatalk
தனிமையில் யார் இவள்
நீரோடு மீனுண்டு
இரவோடு வானுண்டு
உறவோடு உருண்டு
என்னோடு யாருண்டு
ஏன்…ஏன்…ஏன்
ஏனுங்க மாப்பிள்ளை என்ன நெனப்பு
இங்க என்னாத்த கண்டியோ இந்தச் சிரிப்பு