வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
Printable View
வா வா என் தேவதையே பொன் வாய் பேசும் தாரகையே பொய் வாழ்வின் பூரணமே பெண் பூவே வா
பூவே பூவே பெண் பூவே .
என் பூஜைக்கு வர வேண்டும்
நம் காதல் வாழ வேண்டும்
வாழவைக்கும் காதலுக்கு ஜே
வாலிபத்தின் பாடலுக்கும் ஜே
தூதுவிட்ட கண்கள் உன்னை தேடுதே
அம்பு விட்ட காமனுக்கும் ஜே
வாசம் உள்ள பூவெடுத்து தூவுதே
நம் வாசல் வந்த தென்றலுக்கு ஜே
வாலிபம் வானவில்
மோகம் வந்தால் மோட்சம் உண்டு
தேகம் என்றால் யோகம் உண்டு
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ
பட்டு வண்ண ரோசாவாம் பார்த்த கண்ணு மூடாதாம்
பாசம் என்னும் நீர் இறைச்சே ஆசையிலே நான் வளர்த்தேன்
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு
வந்தது செந்தமிழ்ப் பாட்டு
வாசமுள்ள மல்லிகை போல் மணம்
தந்தது செந்தமிழ்ப் பாட்டு
மல்லிகை பூ பூத்திருக்கு அது மழையில் நனைஞ்சிருக்கு
வருஷமெல்லாம் காத்திருக்கு ஒரு வண்டுக்கு தவமிருக்கு
பூப்பூக்கும் மாசம்
தை மாசம்
ம்ம்ம்ம்ம்ம்ம்
ஊரெங்கும் வீசும்
பூவாசம்
ம்ம்ம்ம்
சின்னக் கிளிகள்
பறந்து ஆட
சிந்துக் கவிகள்
குயில்கள் பாட
ஊரெங்கும் மழையாச்சு தாளாத குளிராச்சு ராக்காலம் ஈரமாச்சு
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
மூடு பனிக்குள் ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை
மேகமாய் வந்து போகிறேன். வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடினேன் கண்ணனே
நானே கனவு காண்கிறேன்
ராதையின் கண்களில் சீதையின் வேதனை
ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ
கோதை உன் மேனி ஒளியா
குளிர் நீரின் மீன்கள் விழியா
பூவில் அமர்ந்த வாணி
ஆடல் தெரிந்த ராணி நீ கலா மங்கையோ
கலா மங்கையோ ஹோய் கலா மங்கையோ
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
கண் மூடும் வேளையிலும் கலை என்ன கலையே
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
நான் அவள் இல்லை
அழகிலும் குணத்திலும் எதிலும் நான் அவள் இல்லை
அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி
அன்பினாலே பூஜை செய்வாள் வாழவந்த தேவதை
தேவதை போல் ஒரு பெண்ணிங்கு வந்தது நம்பி
உன்னை நம்பி
இந்த மைத்துனன் கைத்தலம் பற்றிட வந்தது தம்பி
தங்க கம்பி
ஒன்ன நம்பி நெத்தியிலே
பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே
நெத்தியிலே பொட்டு வச்ச காரணத்த
புரிஞ்சிக்க ராசா
ராசாவே
உன்ன நம்பி
இந்த ரோசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்த
சொல்லிட்டிங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
நம்பினார் கெடுவதில்லை ஆண்டவனே
உன்னை நம்பினார் வாழ்வதில்லை காதலனே
உன்னை அறிந்தால்...நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
தலை விடுதலை விழிகளில் பாரடா
பகை அலறிட கதறிட மோதடா
தடை சிதறிட உடைபட ஏறடா
விடை வீரமே உலகெல்லாம் கூறடா
விடைகொடு விடைகொடு விழியே
கண்ணீரின் பயணமிது..!
வழிவிடு வழிவிடு உயிரே
உடல் மட்டும் போகிறது.
வழிவிடு வழிவிடு வழிவிடு என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு எனை தேடி வருகிறாள்
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி விடம்மா..
பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
சொல்லிவிடு வெள்ளி நிலவே
சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா
கனவுகள் கலைந்ததம்மா
வெள்ளி கொலுசு மணி
வேலான கண்ணுமணி
சொல்லி இழுத்ததென்ன
தூங்காம செஞ்சதென்ன
பாடாத ராகம் சொல்லி
பாட்டு படிச்சதென்ன
வேலாலே விழிகள் இங்கு ஆலோலம் இசைக்கும் சிறு நூலாலே இடையில்
சிறு பொன்மணி அசையும்…
அதில் தெறிக்கும் புது இசையும்…
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா… காதலா
அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா
கடலோரம் வாங்கிய காத்து. குளிராக இருந்தது நேத்து. கதகதப்பா மாறிடுமோ
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
மொட்டு மொட்டு மலராத மொட்டு
கட்டு கட்டு எனை அள்ளிக்கட்டு
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு
சிட்டு சிட்டு சீண்டாத சிட்டு
ஆணழகா உன் அடிமை இங்கே
கட்டு கட்டு கீர கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு ஓ பாப்பையா ஹோய்