நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
Printable View
நினைத்ததை நடத்தியே
முடிப்பவன் நான் நான் நான்
துணிச்சலை மனத்திலே
வளர்த்தவன் நான் நான்
அவள் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லை அறிந்தேன்
எந்தன் உயிரை கூட கொடுத்திடுவேன்
இனி நான் நான் நான் நான் நான் நான்
அவன் விதை விதைதான் அதில் கரு வளர்த்தாள்
அவள் உதிரத்தில் என் உயிர் வளர்த்து விட்டாள்
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன்
நான் பட்ட கடன் எத்தனையோ பூமியில் பிறந்து
அடை பட்ட கடன் ஏதும் இல்லை ஆயிரம் இருந்து
செல்வம் ஆயிரம்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே. பனி துளியை போல குணம்
நாப்பது வயதில் நாய் குணம்
அதை நாம்தான் தெரிஞ்சு நடக்கணும்
அறுபது வயதில் சேய் குணம்
அப்ப அனுசரிச்சு நாம் அணைக்கணும்
பிள்ளைக்கனியமுதே, -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!
அள்ளியணைத்திடவே-என்முன்னே
ஆடிவருந் தேனே
தமிழே தேனே கண்ணே தாலேலோ
தங்க ஜோதி வீசும் தீபமே தாலேலோ
Clue, pls!
தாலேலோ kku clue?
There are tons of songs containing that word!!!
But in the beginning...
தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
Rarely it comes as the beginning word
Mostly in between, like in Kannan oru kai kuzhandthai...
புத்தி சிகாமணி பெற்ற பிள்ளை
இது புன்னகை செய்யுது சின்ன பிள்ளை
அஞ்சுக்கு பின்னாலே
என்னடி முனியம்மா உன் கண்ணுல மையி…
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி…
நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகலா சம்பந்தம்
என்ன..என்ன..
என்னங்க சம்பந்தி
எப்போ நம்ம சம்பந்தம்
என்னங்க சம்பந்தி
புருஷன் வீடு போயி புள்ளையைப் பெத்த பின்னாலே
பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே
நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே
மாமா மனசு இன்னிக்கு நல்லால்லே
அட ராமா சரக்கு ஒன்னும் சரியில்லே
என் காதலி பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்லுவதேன்றும் புரியல்லே
ஏழைக்கு காலம் சரியில்லே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம்
இருதயம் இடம் மாறித் துடிக்கும்
வலது புறத்திலே
நீராடும் நதியொன்றிலே
நிலவொன்று பார்த்தேன்
இது ஒன்றும் கனவில்லையே
நான் உன்னை கேட்டேன்
உன்னை கேட்டேன் காரம் சாரமா உனக்கு சமைக்க தொியுமா
யம்மா மிளகுல ரசமா
ஏன்டி வசந்தா
நானும் ருசித்து பார்க்க ரசம் தா
ஏன்டி வசந்தா……
கம கம கம கம வாசம் வருதே
ம சா லா…….கரம் மசாலா
Vaasam illa malaridhu vasanthathai theduthu vaigai illa madhurai idhu meenatchiyai theduthu
ஆஹா…. ஓ…
பட்டர்பிளை பட்டர்பிளை
மலர்கள் தோறும் நடந்து போகும்
சிறிய ஜீவனே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
என் மன்னனே ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா
துள்ளித் திரிந்த பெண்ணொன்று
துயில் கொண்டதேன் இன்று
ஏன் இன்று இடைவெளி குறைகிறதே
மெதுவாக இதயங்கள் இணைகிறதே
இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும்
இதுப் போதை நேரம் எதுவும் பேசாதே
தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே
திமிரு காட்டாதடி
என் ஹார்ட்ட கழட்டி வெச்சு
அடிச்சு தொவைக்கிற லவ் வேணாமடி
ஆண் : கலர் கலரா
கனவு கானுற
காலம் இல்லடி காமாட்சி
கடக்கரையில காதல வளக்க
மூடு இல்லடி மீனாட்சி
மூணு முழம் மல்லிய பூ
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி
முட்ட கண்ணு மல்லியப்பூ
என்னை முட்டச்சொல்லி கேக்குதடி
மீனாட்சி பல் வரிசை அது தாண்டி சீர்வரிசை
பொண்டாட்டி முத்து முகம் அது தாண்டி சொத்து
என் சொத்து பூரா தாரேன்
சாவி கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேல
நீ வெத்தல காட்டுக்கு வாடி
ஒன் சொத்து சுகம் வேணாம்
என் புத்தி கேட்ட மாமா
மஞ்ச தாலி
மஞ்ச தாலி கட்டி வந்த தங்கரதம்
நெஞ்சில் தூலி கட்டி ஆடும் செங்கமலம்
ஒரு குங்கும செங்கமலம்
இள மங்கையின் தங்க முகம்
பசி தூண்டும் அமுதம்
rule read pannitu vandhu post panren.. he he
Simple. Last word has to come but not as a first word.