ராசிதான் கை ராசிதான்...
ஒன் முகமே ராசி தான்...
ஆத்தாடி.....
ஒன் அருமையும் பெருமையும்...
அறிஞ்சவ இவ தான் தெரியாதா.
Printable View
ராசிதான் கை ராசிதான்...
ஒன் முகமே ராசி தான்...
ஆத்தாடி.....
ஒன் அருமையும் பெருமையும்...
அறிஞ்சவ இவ தான் தெரியாதா.
கை விரலில் பிறந்தது நாதம்
என் குரலில் வளர்ந்தது கீதம்
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்
காதல் என்னும் வேதம் இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து பொன் மானைத் தேடுதம்மா
Sent from my SM-A736B using Tapatalk
பொன் ஒன்று கண்டேன்…
பெண் அங்கு இல்லை…
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது முத்தங்கள் கூறடீ
Sent from my SM-A736B using Tapatalk
கேட்டாயே ஒரு கேள்வி
நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது
அந்தியிலே நான் அரும்பாவேன்
ஆசையில் எழுந்தால் இரும்பாவேன்
ஒரே கேள்வி உனைக் கேட்பேன்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
உலகம் எப்போ உருப்படுமோ சொல்
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
கேள்வி பிறந்தது அன்று. நல்ல பதில் கிடைத்தது இன்று. ஆசை பிறந்தது அன்று….. யாவும் நடந்தது இன்று
பதிலுக்கு பதில் வேண்டும்
இனி பொறுத்தது போதுமடா
எதிருக்கு எதிர் நின்று
Sent from my SM-A736B using Tapatalk