தலையைக் குனியும் தாமரையே..
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
Printable View
தலையைக் குனியும் தாமரையே..
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்
ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
நான் கடவுளை கண்டேன் என் குழந்தை வடிவிலே
அவன் கருணையை கண்டேன் கொஞ்சும் மழலை வடிவிலே
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ஜகமெங்கணும் உறவாடிடும் ஜாலமீதேதோ
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
இதயத்தை ஏதோ ஒன்று, இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோலே நானும் இல்லையே