அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்
Printable View
அன்பாளனே சொல் அருளாளனே சொல்
அன்பாளனே சொல் சொல் சொல்
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்
நானே நானா யாரோ தானா. மெல்ல மெல்ல மாறினேனா
யாரோ யாரோ நான் யாரோ
உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்
காத்துக் கிடந்த நாளும் வந்ததே
மஞ்சள் முகத்தில் நாணம் தந்ததே
மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்
இது முதல் இரவு
இது முதல் கனவு
முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்மம்மா
பெண்மை வாழத் தன்னைத் தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணைக் கட்டிக் கொண்டான் அம்மம்மா
கை விடாமல் காக்க வேண்டும் அம்மம்மா
Happy Pangguni Utthiram!
அம்மம்மா காற்று வந்து
ஆடை தொட்டுப் பாடும்
பூவாடை கொண்ட மேனி தன்னில்
ஆசை வெள்ளம் ஓடும்