-
http://www.youtube.com/watch?v=hzcXlRPi7CE :musicsmile: :ty: for the visual.
Heart warming SIMHENDRAMADHYAMAM MELODY, flute passages haunting - that echo flute.. our Raaja's signature... enhance the mood of pathos...பாடித்திரிந்த என் தோழி....காக்கை சிறகினிலே ... WHAT A MASTERPIECE! EVERYTHING ABOUT THIS COMPOSITION IS PERFECT.
ஹோ ஒ ஒ
ஹோ ஒ ஒ
பாடித்திரிந்த எந்தன் தோழி ...ஹோ ஒ ஒ
பாடும் குயிலுக்கென்ன வேலி
பாடித்திரிந்த எந்தன் தோழி ... ஹோ ஒ ஒ
பாடும் குயிலுக்கென்ன வேலி
கதைபேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே
பாடித்திரிந்த எந்தன் தோழி ... ஹோ ஒ ஒ
பாடும் குயிலுக்கென்ன வேலி
அந்த வான்நிலவில்
ஒரு களங்கம் சொல்வார்
குற்றமுள்ள கண்ணில் குறையாய் தெரியும்
எதிர்காற்றினிலே மண்ணைத் தூற்றிச்செல்வார்
தூற்றுபவர் மேலே கரைதான் படியும்
கண் நீராற்றில் நீந்தும் மீனே மீனே
உண்மை சொன்னால் அது வீணே வீணே
என்ஜென்மமே உனக்காகத்தான்
வரும் ஜென்மங்கள் உன்னோடுதான்
பாடித்திரிந்த எந்தன் தோழி ... ஹோ ஒ ஒ
பாடும் குயிலுக்கென்ன வேலி
எதிர்காலம் உண்டு நல்ல வாழ்வும் உண்டு
மீண்டும் உந்தன் கண்கள் சொல்லுதே கண்மணி
பழி பாவத்துக்கு ஒரு தீர்ப்பும் உண்டு
தர்மதேவன் சொன்னான் காதிலே கண்மணி
தூற்றும் ஊரே உன்னைப் போற்றும் போற்றும்
அன்பே அன்பின் விளக்கேற்றும் ஏற்றும்
வரும் நாளெல்லாம் திருநாளம்மா
இனி பூபாளம் நீதானம்மா
பாடித்திரிந்த எந்தன் தோழி ... ஹோ ஒ ஒ
பாடும் குயிலுக்கென்ன வேலி
கதைபேசும் ஊருக்குள்ளே
விடுகதையாய் நின்றாயா
உறவொன்றை தவறாய் பேசும்
பரிதாபம் கண்டாயா
கண்ணே மணியே வருந்தாதே
பாடித்திரிந்த எந்தன் தோழி ... ஹோ ஒ ஒ
பாடும் குயிலுக்கென்ன வேலி
பாடித்திரிந்த எந்தன் தோழி ......
பாடித்திரிந்த எந்தன் தோழி ......காக்கை சிறகினிலே ....ஸ்ரீ . பாலசுப்ரமண்யம் S.P.
kakkai siraginiley...
:thumbsup: :musicsmile: :ty: Shri.Ilayaraaja :ty: Honey soaked compositions. romba romba love you Ilayaraaja.
-
ஹா ஹஹா ஹா ஹஹா
ஹஹா ஹா ஹ ஹா
ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
பிரிந்தாய் இன்பத் தேனே
வெறுத்தேன் என்னை நானே
எனக்கும் அது தானே
கலக்கம் என்ன மானே
நீ இல்லாமல் நடந்து போக கால்கள் இல்லையே
கனவிலேனும் கடிதம் போடு காதல் முல்லையே
உன்னைக் காணும் அந்த நாள் வரை
உறங்காது இந்த தாமரை
உன்னை நினைந்தேன் உயிரைச் சுமந்தேன்
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
தரையோ வெகு தூரம் அலையோ தடுமாறும்
விதியோ விளையாடும் கிளியோ கிளை தேடும்
மூடி வைத்த காதல் இன்று மோசம் போகுமோ
மூடி வைத்த தாழம்பூவில் வாசம் போகுமோ
மலராதோ எந்தன் பூவனம் பெண்மை தானே அதன் காரணம்
கண்ணே உறங்கு கனவை வழங்கு
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
மனம் தாங்குமோ இமை தூங்குமோ
இந்த ஊமை நெஞ்சின் ஓசைகள் காதில் கேளாதோ
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0045%27
:musicsmile: Vinatha.
-
CONGRATULATIONS, SMT. ARUNA SAIRAM. :musicsmile:
:ty: Classy artist... soul stirring singing, bhaavam is oozing out. :musicsmile:
WAY TO GO VIVEK, CONGRATS. :)
I Love his social problems - comedies. :clap:
Best wishes, Vinatha. :)
Now for the pattu to finish my day..... :)
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும் இந்த காதல் கதை காலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
இது தான் ....
பருவம் தினம் பயிலும்
இதழ் உரசும் இந்த சரசம்
இதமாய்...
தழுவும் இந்த தருணம்
வந்த விரகம் மெல்ல விலகும்
முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்க
கன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க
ஹோய்.. பக்கம் வரும் போது அள்ளிக்கொடு பட்டுப்படித்தேனே
தொட்டுத்தழுவாது அந்தி பகல் பித்து பிடித்தேனே
உன்னை நான் தொட என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயே
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
பலநாள் ....
இரவில் பனி நிலவில்
இவள் இளைத்தால் உந்தன் நினைவில்
அடடா..
இது போல் ஒரு சபலம்
ஒரு சலனம் சில சமயம்
ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க
அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க?
பள்ளியறைப் பாட்டின் பல்லவியை சொல்லித் தரலாமா?
சொல்லித்தரும் போது சின்ன இடை துன்ப படலாமா?
ஹ்ம்ம் மிச்சம் மீதியும் மத்த சேதியும் முதல் ராத்திரி தானா ?
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
வைகறையில் வந்ததென்ன வான்..மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
நித்தம் சாயங்கால நேரம்
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்
மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும் இந்த காதல் கதை காலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதி
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி......
LOVER BOY WITH CHITHRA.... VAANMATHI.....lovingly DEVA.....
:redjump: :musicsmile:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGDEV0997%27
:ty: Thiraipaadal.com.
************************************************** *********
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி
பூவில் விழுந்துவிட்டேன்
தூக்கி நிறுத்த வந்தேன்
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்
போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி
பூவில் விழுந்துவிட்டேன்
தூக்கி நிறுத்த வந்தேன்
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்
கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன்
பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன்
அட உன் பேர் சொல்லிச்சொல்லி
என் பேரினை நான் மறந்தேன்
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
காதல் பிறந்துவிட்டால்
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை
பூக்கள் திறந்துகொண்டால்
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை
காதல் பிறந்துவிட்டால்
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை
பூக்கள் திறந்துகொண்டால்
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை
சொல்லிவிட்டால் துக்கம் இல்லை
வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை
நான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை?
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம்
சங்கம் தமிழ்ச்சங்கம்
பூங்குயில் பண்பாடுது
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
LOVER BOY WITH CHITHRA.....PUDHU MANIDHAN.....lovingly DEVA...
:bluejump: :swinghead:
http://www.musicplug.in/multiple_son...44&page=movies
:ty: Music plugin
LOVE THE ROMANTIC MUSICALS FROM MEMORABLE 90'S.
VINATHA. :)
-
உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே
உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பார்த்துப் பழகிய பொழுதுகள் மனதில் விரியுதே
அதை இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துப்போனால்
வானவில் நிறங்களாக
கண் பார்க்கும் முன் மறைந்துப்போனால்
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
உயிரில் ஏதோ......ஹரிச்சந்திரன்.....இசை-செல்வகணேஷ்
ONE OF FAVORITE 2008 SONG.
Couple of nice songs in this album.
I really like vennila kabadi kuzhu by V.Selvaganesh. :ty:
VINATHA :)
http://www.raaga.com/playerV31/index...0601942&bhcp=1
-
http://media.putfile.com/Bhuvana-oru...---Raja-enbaar
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகிறேன் நாளும்.
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
கல்லுக்குள் ஈரம் இல்லை
நெஞ்சுக்கும் இரக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
அனுபவிக்க யோகம் இல்லை
பைத்தியம் தீர வைத்தியம் இல்லை
உலகில்
எனக்கு
ஒரு வழி இல்லை
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
நிலவுக்கு வானம் உண்டு
மலருக்கு வாசம் உண்டு
கொடிக்கொரு கிளையும் உண்டு
எனக்கென்று என்ன உண்டு!
ஏன் படைத்தானோ இறைவனும் என்னை
மனதில்
எனக்கு
நிம்மதி இல்லை
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல் உறவும் உண்டு
அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்வேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனொ
கலக்கமும் ஏனொ
உலகில்
உனக்கு
சரித்திரம் உண்டு
ராஜா என்பேன் மந்திரி என்பேன்
ராஜ்ஜியம் உனக்கு உண்டு
ஒரு ராஜகுமாரன் உண்டு
நல் உறவும் உண்டு
அதில் பரிவும் உண்டு
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுவதேன் நாளும்
One of those songs which makes u weigh double.
-
லலலலா லாலாலலா
லலலலா லலல்லலா
லாலலாலாலா
ஹே.. சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே - ஹஹா
சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
சிங்காரப் பிள்ளையென்றால் கண்ணார உன்னைக்கண்டால்
சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா
ஹே.. சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே - ஹஹா
சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
அழகான கைகள் அசைந்தாடும்போது
ஆனந்த ரோஜாக்கள் அதைக்கான எங்கும்
அழகான கைகள் அசைந்தாடும்போது
ஆனந்த ரோஜாக்கள் அதைக்கான எங்கும்
ஆயிரம்கோடி செல்வங்கள் யாவும்
பிள்ளையைப் போலே ஆகுமா?
உன்னை மெல்லத் தொட்டாலே கையில் வாசம் வீசாதோ
செல்லப் பிள்ளை உன்னாலே தெய்வம் நின்றுப் பேசாதோ
தென்றல் வந்து உன்னைக் கண்டு முத்தம் கொயாதோ
ஹே.. சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்
Oh, yeah... what a musical! Joy has no bounds.. :ty:
Aayul Aarogya Sowkhyam, Shri.Ilayaraaja.
நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே
எங்கே நானும் சென்றாலும் எந்தன் உள்ளம் மாறாது
கண்ணால் உன்னைக்காணாமல் தூக்கம் இங்கே வாராது
அன்பே உன்னால் கங்கை வெள்ளம் நெஞ்சில் பொங்காதோ
சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
சிங்காரப் பிள்ளையென்றால் கண்ணார உன்னைக்கண்டால்
சந்தோஷம் நெஞ்சில் பொங்குதம்மா
ஹே.. சித்திர சிட்டுக்கள் சிவந்த முத்துக்கள் சிரிக்க கண்டேனே...
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
சிறகுஇல்லாமல் பறக்ககண்டேனே
SWEET CHITHRA.....HONEY SOAKED ILAYARAAJA'S EN BOMMUKUTTY AMMAVUKKU.. :swinghead:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR0732%27
Honey soaked speedy tune, joyous orchestration with flute,violin - all those reinforcing rhythmic calls, humming, chorus...
lingering SWEETNESS of the composition is AWESOME. :musicsmile:
80s Ilayaraaja RULES forever for me. Vinatha. :ty:
-
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது
அடிக் கரும்பு கடிச்சு திங்க ஆசை வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மணம் பரப்ப நேரம் வந்தாச்சு
அடிக் கரும்பு கடிச்சு திங்க ஆசை வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மணம் பரப்ப நேரம் வந்தாச்சு
புது காத்து வீசுதடி
பூ வாட தோணுதடி
அன்னம் போல் ஓடையில அருவி தண்ணி ஓடுதடி
வெள்ளி தண்ட மீன போல துள்ளுதடி என் மனசு
வெள்ளி தண்ட மீன போல துள்ளுதடி என் மனசு
சில்லுவண்டு கண்ணு ரெண்டும் சுத்துது சுழலுது
அல்லித் தண்டு மேனி எங்கும் சந்தனம் மணக்குது
சுட்டும் வெக்கம் வந்து தள்ளாட - ஹோய் ......
அடிக் கரும்பு கடிச்சு திங்க ஆசை வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மணம் பரப்ப நேரம் வந்தாச்சு
அடிக் கரும்பு கடிச்சு திங்க ஆசை வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மணம் பரப்ப நேரம் வந்தாச்சு
மலையேறி மேஞ்சு வரும் மணிக் கழுத்து வெள்ளை பசு
மாலையில வீடு வரும் - ஜோடி ஒன்னு சேந்து வரும்
மணி ஓச கேக்கும் போது மயங்குது என் மனசு
மணி ஓச கேக்கும் போது மயங்குது என் மனசு
துள்ளி வரும் கன்றுகுட்டி முட்டுது மெரளுது
முட்டி முட்டி பால் குடிக்க தாய் பசு அழைக்குது
அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி ஹோய் ......
கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது
என்னமோ தோணுது
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது சிட்டாக பறக்குது
அடிக் கரும்பு கடிச்சு திங்க ஆசை வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மணம் பரப்ப நேரம் வந்தாச்சு
அடிக் கரும்பு கடிச்சு திங்க ஆசை வந்தாச்சு கொடி அரும்பு விட்டு மணம் பரப்ப நேரம் வந்தாச்சு
கல்யாண மேள...ஜானகி...ஸ்ரீ.இளையராஜா ....தம்பிக்கு எந்த ஊரு
தம்பிக்கு எந்த ஊரு- WHAT AN ALBUM! LOVE THE MOVIE. :ty: :musicsmile:
http://www.thiraipaadal.com/TPplayer...7SNGIRR3512%27
GOOD NIGHT,
VINATHA.
-
Indha pattu ennoda cousin-a ninaivu paduthum. He used to love murmuring this song very often. Me and my other friend used to be shocked and shoo him or ask him to stop this song before our elder folks enter the scene. my friend and myself used to feel this song as a taboo then. (it still is I supp).
From the ages unknown, Ive liked few bold n husky songs esp for its crash landing in pallavi. I SIMPLY LOVE those come backs :woww: Also my personal feeling remains that, these type of songs are very tough to sing compared to melodies. :bow:
I kinda dont know the reactions of posting it here.
So here are the links.
http://www.dhool.com/phpBB2/viewtopi...406990fc88bb52
brilliant spb!! Love the way he lands back to the pallavi with the right husky hoarse voice :redjump:
I enjoy spb more than sj, who kinda make it sound lil embarassing. :|
http://www.oosai.com/tamilsongs/kaaki_sattai_songs.cfm
click on poo potta dhavani.
-
chittuk kuruvi from chinna veedu
enjoy!!!
http://www.musicplug.in/songs.php?movieid=1175
thathara thathararaaaa :musicsmile:
-
'சிட்டுக்குருவி வெட்கப்படுது' ரஸித்த/ரஸிக்கும் பாடல்.
:) சுப்பு செல்லமாச்சே. அசத்தி இருப்பார். :thumbsup: