Today, I have fried curry puffs for you.... bon apetit!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...24&oe=57A6BA21
Printable View
Today, I have fried curry puffs for you.... bon apetit!
https://scontent-kul1-1.xx.fbcdn.net...24&oe=57A6BA21
கோடிகோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சலங்கை கலீர் கலீரென ஆடவந்த தெய்வம்..
ஆட வேண்டும் மயிலே நான் ஆட வேண்டும் மயிலே
அழகோடு விளையாடும் முருகோடு நான் சேர்ந்து ஆட வேண்டும் மயிலே
Sent from my SM-G935F using Tapatalk
நான் மாட்டிக் கொண்டேன்
உன்னில் மாட்டிக் கொண்டேன்
உடலுக்குள் உயிரைப் போல
உன்னில் மாட்டிக் கொண்டேன்...
ஒன் மேல ஒரு கண்ணு நீதான் என மொரப் பொண்ணு
ஒன்னோட இவ ஒண்ணு ஒன்ன மறந்த வெறும் மண்ணு
இருக்குறேன் ஒன்னால பறக்குறேன் தன்னால
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு மானை தேடுது மான்விழி
இந்த மானை தேடுது திருமாறன் காதல் விழி
மான் கண்ட சொர்க்கங்கள் காலம் போகப்போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள் பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
சொர்க்கத்தின் வாசற்படி
எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு
வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே
நெஞ்சில் சிந்தும் பனித் துளியே...
https://www.youtube.com/watch?v=NXTWhHmEGMg
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில்
பூப்போலவே செங்கனிப் பருவம் இளம் மொட்டு உருவம்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் தித்திக்கும் தேன் குடமே செண்பகப் பூச்சரமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென்பொதிகை சந்தனமே
தேடி வரும் என் மனமே
சேர்ந்திருந்தா சம்மதமே
ஷெண்பகமே ஷெண்பகமே
தென்பொதிகை சந்தனமே...
தித்திக்கும் பாலெடுத்து தெய்வத்தோடுகொலுவிருந்து
முத்துப்போல் வாழ்வதற்கு மாலை சூடும் மணவிருந்து
பொன்னைப் போல் நானிருந்து அன்னம் போல நடை நடந்து
என்னத்தான் மடியிருந்து அள்ளி வைப்பேன் தேன் விருந்து..
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை
பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல் இந்தப்
பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
பாண்டியன் நான் இருக்க ஏன்டி உனக்கு நேரம்
பைரங்க ஸீரம் பாரு வீணாகும் சிங்கப்பூரு
வைக்க போரேன் ஜவ்வாரீ வைக்க போரேன் ஜவ்வாரீ
மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
புருவத்தில் கண்டேனே
தஞ்சையில் பறந்த புலிக் கொடியை
உன் பெண்மையில் கண்டேனே
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே
உன்னை தமிழகம் என்றேனே...
https://www.youtube.com/watch?v=RXTbUrpATeY
Looks like மதுரையில் பறந்த மீன்கொடியை is a bonus, not PP! :)
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே...
பூவும் பூவும் பேசும் நேரம் தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேன் அடி
போதும் போதும் என்ற போதும் தீயில் வாழும் தேவ போதை தந்தாய் அடி
Sent from my SM-G935F using Tapatalk
பாண்டியன் நானிருக்க. what a song செம கானா பாட்டு
தேவியின் திருமுகம்
தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம்
உறவினை தந்தது
தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்
ஒரு பாடலிலே இங்கு சங்கமம்
vaanga sagotharargale... vandhu saapidungal...!
https://fbcdn-photos-c-a.akamaihd.ne...14480af30d5413
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில் சொல்லும் சொல்லும்
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
தன்னயே தான் நம்பாது
போவதும் ஏன் பேதை மாது...
பெண்ணான பேதை வாழ்விலே புயலானதே தென்றலே
என்னாசை எல்லாம் கானிலே நிலவாகிப் போமோ வீணிலே
எல்லாம் மாயைதானா பேதை எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி இன்ப்ம் காண்பேனா
யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே
என் அருமைக் காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம்
முன்னேறும் வழியில் இன்று இளையவள் அரங்கேற்றம்
Sent from my SM-G935F using Tapatalk
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜன்மமாய்
தொடரும் இந்த இன்பமே
இடை கையிரண்டில் ஆடும் சிறு கண்ணிரண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே காதல் கீதம் பாடுமே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்ன பின்ன
பெண்ணழகு போவதெங்கே சொல்லம்மா
என் பித்தம் தீர மருந்தொன்று சொல்லம்மா
கட்டழகு துள்ளத் துள்ள
காதல் கதை சொல்லச் சொல்ல
பக்கம் பக்கம் வருவதென்ன சொல்லையா
என் பார்வையிலே மருந்தொன்று இல்லையா...
கட்டழகுத் தங்க மகள் திரு நாளோ
அவள்கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ
வெட்டி வைத்த செங்கரும்பை எடுப்பாளோ
Sent from my SM-G935F using Tapatalk
செங்கரும்பு தங்கக்கட்டி
ஏலேலக்குயிலே ஹே அன்னமே
ஏலேலக்குயிலே குயிலே அன்னமே
வானத்தில் பறந்தாலும்
கூடுகட்டி வச்சாலும்
குயிலுக்கு ஒரு சோடி வேணும்
அன்னமே… என் அன்னமே……
தெச தொலைச்சேன்… என் அன்னமே…
நீ எங்க போற மலங்காட்டுல
நீ எங்க போற தனியா
Sent from my SM-G935F using Tapatalk
தனியா தவிக்கற வயசு
இந்தத் தவிப்பும் எனக்குப் புதுசு
நெருப்பாக் கொதிக்குது மனசு
என்னை நெருங்க விடலையே இளசு
இந்த மின்மினிக்கு கண்ணில்
ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு
கண்ணுக்குள்ள நொழஞ்ச
Sent from my SM-G935F using Tapatalk