பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா
Printable View
பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா
பக்கமாக வந்தபின்பும் வெட்கமாகுமா
பார்வையோடுபார்வை சேரத் தூது வேண்டுமா
மாலை அல்லவா நல்ல நேரம் அல்லவா
இன்னும்
காலைப் பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இருக்கின்றார் என்றும் என்னை காக்கின்றார்
தாயில்லாமல் நான்
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்
வெளியே மிருகம் உள்ளே கடவுள் விளங்க முடியாக் கவிதை நான்
மிருகம்
Sent from my SM-G935F using Tapatalk
தைரியமாகச்சொல் நீ மனிதன்தானா இல்லை நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம்
என்னுடல் உனக்கென்று சமர்ப்*பணம்.
ஆ: நன... நன...நா,.....அடி என்னடி உனக்கின்று அவசரம்
இந்த மின்மினிக்கு
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை
Sent from my SM-G935F using Tapatalk
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை
யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை அங்கே
இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள்
மழைக்காகத் தான் மேகம் அட கலைக்காகத் தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா
நீ சொந்தக் காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க் களம் நீ புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே... மகனே...
காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம்
கலையில் சங்கமம் சங்கமம்...
https://www.youtube.com/watch?v=8zKNIWHvwWI
குங்குமப் பொட்டின் மங்கலம் நெஞ்சமிரண்டின் சங்கமம்
இன்றெனக் கூடும் இளமை ஒன்றெனப் பாடும்
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை காண வெண்ணிலா வந்து போனதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்
உன்னைத் தேடி தேடியே எந்தன் ஆவி...
ஆவி பறக்கும் டீ கடை அவ வந்ததால பூக்கடை
தேவி தினிசா பார்த்திட நான் மறந்தே போனேன் சாப்பிட
Sent from my SM-G935F using Tapatalk
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது\
காற்றினில் ஆடிடும் கொடி போல் என்கைகளில் ஆட நீ வா..கமான்..
சாப்பிட வாங்க அட உங்களத்தாங்க கூட்டு கரி உருளகறி வாங்கிவந்தேங்க சாப்பிட வாங்க :smile:
வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க்
Sent from my SM-G935F using Tapatalk
Be Happy புரியாத சரித்திரம் நாங்க
Be Happy ஆமா திமிரு தான் போங்க
Be Happy இன்றைய ராஜா நாங்க
Be Happy நாளைய இந்தியா...
இந்திய நாடு என் வீடு
இந்தியன் என்பது என் பேரு
எல்லா மக்களும் என் உறவு
எல்லோர் மொழியும் என் பேச்சு
Sent from my SM-G935F using Tapatalk
marriage என்றால் வெறும் பேச்சு அல்ல
மீனாட்சி சுந்தரேசா
Hey village-லே போயி கல்யாணம் பாரு
மீனாட்சி சுந்தரேசா
வாங்க வாங்க என்று சொல்லணும்
சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும்
வந்தவங்க வயிறு நெறையனும்
வாழ்த்து சொல்லி நெஞ்சு நெறையணும்
ஒரு நாள் கூத்து...
ஹெ இங்க பாரு கூத்து ஜோரு காமெடி யாரு அட நம்ம சாரு
Sent from my SM-G935F using Tapatalk
காரு சவாரி ஜோரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
டிரைவரு சாரு
கையாலே தீண்டிடாமே பேசிடுங்க சாரு
காரு சவாரி ஜோரு...
வேண்டாத உறவ வெட்டிப்போடு
வாழ்க்கை ரொம்ப ஜோரு
ரெண்டில் ஒன்னு பாரு
அதுல தோத்துப் போனா கேலி பண்ணும் ஊரு
Sent from my SM-G935F using Tapatalk
எங்க ஊரு மெட்ராசு
இதுக்கு நாங்க தானே அட்ரசு...
நம்பரும் வாங்கல ஃபோனும் பன்னல
அட்ரசு வாங்கல லெட்டரும் கொடுக்கல
ஃபாலோப் பன்னல தூது அனுப்பல
எப்படி வந்தாள் நேருலே
Sent from my SM-G935F using Tapatalk
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்...
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக
Sent from my SM-G935F using Tapatalk
வெள்ளிப் பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மழையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க...
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிறே
காதோரம் காதல் உரைக்க ஓ
ஓஹோ எந்தன் பேபி நீ வாராய் எந்தன் பேபி கலைமேகம் வர்ணஜாலம் கொண்டகோலம் காணலாம்
கடவுளிலே கருணை தனை காணலாம்
அந்த கருணையிலே கடவுளயும் காணலாம்
நல்ல மனசாட்சியே
Sent from my SM-G935F using Tapatalk
மெளனத்தில் விளையாடும் மனசாட்சியே
ஆயிரம் நினைவாகி ஆனந்த
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்.
ஆனந்த மாளிகை போலாகும் சேவை
Sent from my SM-G935F using Tapatalk
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும்
ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
உன்னை விட ஒரு உறவுன்னு சொல்லிக்கொள்ள யாரும் இல்லை யாரும் இல்லை
வாக்குபட கிடைச்சான் விருமாண்டி
சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி
சாதி சனம் எல்லாம் அவன் தாண்டி
கேட்ட வாரம் உடனே தந்தானடி
உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்லை
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய்
Sent from my SM-G935F using Tapatalk
நான் தாயுமானவன் தந்தையானவன் அன்பு சேவகன் அருமை நாயகன்