ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
Printable View
ஓ மைனா ஓ மைனா
இது உன் கண்ணா பொன்மீனா
ஓடும் புள்ளி மானா பூவில் சிந்தும் தேனா
மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணுற
மைனா மைனா என்ன சொல்ல என்னக் கொல்லுற
என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒலியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒலியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா
அடடா இது என்ன இது என்ன எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே
அடி எனக்கென்ன எனக்கென்ன நடந்துச்சு தெரியலையே தெரியலையே
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சிருக்கேன் ஆச
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
ஆசை அதிகம் வச்சு…
மனச அடக்கி வைக்கலாமா என் மாமா…
ஆள மயக்கிப்புட்டு…
அழக ஒளிச்சி வைக்கலாமா என் மாமா
என் மாமன் மதுர வீரன் என் மனசுகேத்த சூரன்
அந்த கரும்பு காட்டுக்குள்ள இரும்புக் கை புடிச்ச அரும்பு மீசக் காரன்
காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப்பொண்ணு மணவிழா சிரிக்கும் மலர்கள் தூவி சிங்காரிக்கும் பொன்விழா
திருவிழா திருவிழா
இளமையின் தலைமையில் ஒரு விழா
வேரினிலே நீ பழுத்த பலா
விழிகளிலே தேன் வழிந்த நிலா
நிலா காய்கிறது
நேரம் தேய்கிறது
யாரும் ரசிக்கவில்லையே…
இந்த கண்கள் மட்டும்
உன்னை காணும்
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு பாடும் தினம்தோறும்
பாடும் போது நான் தென்றல் காற்று. பருவ மங்கையோ தென்னங் கீற்று.
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்
கைக் குலுக்கும் காலமடி
வானம்பாடி ஜோடி சேரும் நேரமடி
வானம்பாடி பாடும் நேரம் வானம் வாழ்த்தி பூவை தூவும்.. அந்தி பொன்வானம் எங்கே
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு
ஒன்னப்போல ஊருக்குள்ள யாரும் இல்ல
அட சத்தியமா வேற ஒன்னும் தேவையில்ல
அட என்னடா பொல்லாத வாழ்க்கை..?
யார நெனச்சு நம்மள பெத்தாளோ அம்மா..!
அடப் போகும் இடம் ஒண்ணுதான்
விடுங்கடா சும்மா..!
என்னடா தமிழ்க் குமரா
என்னை நீ மறந்தாயோ
பார்த்ததும் பொய்யென்றால்
நீ வந்ததும் பொய்யென்றால்
பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே -
உம்மைப்புரிந்து கொண்டாள்
உண்மை தெரிந்து கொண்டாள்
இந்தப் பூவையர் குலமானே
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
பொய் சொல்ல கூடாது காதலி · பொய் சொன்னாலும் நீயே என் காதலி
நீயே தான் எனக்கு மணவாட்டி
என்னை மாலையிட்டு கைப்பிடிக்கும் சீமாட்டி
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும்
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம் யமுனைக் கரை ஓரம்
ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது
வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
பாளையம் பன்னப்புரம் சின்னதாயி பெத்த மகன்
பிச்சை முத்து ஏறியே வர்றான்டோய்
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன் நிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
மந்திரம் சொன்னேன் வந்துவிடு.. சம்மதம் எங்கே தந்துவிடு புதிய பாடம் சொல்வேனே
சம்மதம் சம்மதம் சம்மதம் சம்மதம்
சரியென ஏழு ஸ்வரங்களும்
ஆசை மனங்களும் சம்மதம் தந்தனவே
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
Idhaya Vaanin udhaya nilave enge pogirai nee enge pogirai
Vaanga Rajesh....
எங்கே எங்கே நீ போகிறாய் அங்கே நான் தோன்றுவேன்
நீ செய்த பாவம் நீங்காத துரோகம் நெருப்பாக சுடுகின்றதோ
அங்கே மாலை மயக்கம். யாருக்காக ; இங்கே மயங்கும் இரண்டு. பேருக்காக ; ஒரு நாளல்லவோ. வீணாகும்
மாலை மயங்கினால் இரவாகும்
இளமங்கை மயங்கினால் உறவாகும்
இரண்டும் மயங்கினால் எதுவாகும்
ஒரு இன்பலோகமே உருவாகும்
இரவு வரும் பகலும் வரும்
உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும்
இதயம் ஒன்று தான்
இதயம் தன்னையே எனது இதயம் நாடுதே
புதிய உணர்வலைகள் பொங்கி
இசை பாடுதே
புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்
போர் கண்ட சிங்கம் வலி கொண்ட நெஞ்சம்
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
உனக்காக எல்லாம் உனக்காக
இந்த உடலும் உயிரும்
ஒட்டியிருப்பது உனக்காக