Last word or the highlighted word.
Printable View
Last word or the highlighted word.
கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
என்னென்ன சொல்கின்றார் என்னென்ன செய்கின்றார்
சில உள்ளத்துக்குள் பள்ளம் வைத்ததுன் வேலையா
வேலையா இது உன் வேலயா
செல்லும் வழியெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம்
சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்
நிறை குடம் இவன் என
புரிந்திடும் நிலை வரும் போக போக பாரு
தண்ணி கொடம் எடுத்து…
தங்கம் நீ நடந்து வந்தால்…
தவிக்குது மனசு தவிக்குது
சொல்லாமத்தானே இந்த மனசு தவிக்குது
கண்ணாலத்தானே இந்த காதல் வளருது
உள்ளமோ நினைக்குது உதடு தான் மறைக்குது
என்ன உதடு என்ன உதடு
செர்ரி பழம் போல் சிவந்த உதடு
நோஸ் தான் கொஞ்சம் ஓவர் சைஸ்
Isaac Asimov பேரன்டா சுண்டக்கா சைஸ் சூரண்டா
ராஜாளி நீ காலி இன்னிக்கு எங்களுக்கு தீபாளி
ஹே ராஜாளி செம ஜாலி
சண்டே பிக்சர்
மண்டே பீச்சு டியூஸ்டே
சர்க்கஸ் வெட்னஸ்டே
ட்ராமா
நாம போவோம்
ஜாலி ஆக பாமா
என்ன வேகம்
நில்லு
வெண் முகிலே கொஞ்சம் நேரம் நில்லு
என் கண்ணீரின் கதைக் கேட்டு செல்லு
வான்மதியே....
ஓ வான்மதியே....
தூது செல்லு....
வான்மதியே....
மாளிகை பொன் மாடம்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி
என் கைவளை ஓசையில் கலந்திருப்பான்
செங்கனி இதழ் ஓரத்தில் விழுந்திருப்பான்
என்னை எட்டிப் பிடிப்பான்
மெல்ல கட்டி அணைப்பான்
புதுப் பாதை வகுப்பான் எனை நினைப்பான்
வரவழைப்பான் உடல் அணைப்பான்
மன்னன் ஒருவன் மஞ்சத்தில் வந்தானோ
கங்கை யமுனை ஒன்றாக கண்டானோ
கங்கை
யமுனை
இங்கு தான்
சங்கமம்
ராகம்
தாளம்
மோகனம்
வருவான் மோகன ரூபன் என காத்திருந்து கன்னியிவள் மோகினியானாள்
பொன்முத்து மேனி பெண் என்று சொல்ல பூவிதழ் ஓரம் தேன் தமிழ் துள்ள
தாமரை பூவிதழ் தந்தியடிக்குமா
தந்தியடித்ததும் சேதி கிடைக்குமா
ஹே இங்க பாரு கூத்து ஜோரு
ஹீரோ யாரு அட நம்ம சாரு
கொரங்கு பறக்குமா மீனு நடக்குமா
அடடா ரகுவரா உனக்கிது கிடைக்குமா
மொளகா இனிக்குமா வெல்லம் கசக்குமா
கழுத கனைக்குமா குதிரை
வெள்ளை குதிரை
வெள்ளை குதிரை
இந்த மங்காத்தா ராணி ஊரு
மானாமதுரை
மச்சானுக்கு வேணாம் ஜல்லிக்கட்டு
கும்முனா கும்மிருட்டு கொஞ்சுனா ஜல்லிக்கட்டு
வள்ளி உன் குறும்பழகு டமுக்கு டிய்யாலோ
வரமா வந்தே நிப்பேன் டிமுக்கு டுப்பாலோ
அள்ளுன அள்ளிகிட்டு ஆசைய மல்லுகட்டு
ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு..தமிழா நீ மல்லுக்கட்டு..தங்கச்சங்கிலி அள்ளிட்டு தோள்வீரம் காட்டு
காட்டு ரோஜா முகத்தை காட்டு ரோஜா
கண்ணிரெண்டை மெல்ல தூக்கி
பொன் முகத்தை காட்டு ரோஜா
காளை ராஜா இளங் காளை
அடங்காத காள ஒன்னு
அடிமாடா போனதடி
கண்மணி
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மணி
இன்று யார் அடுச்சு விம்முதடி கண்மணி
ஒரு வீடு கட்டி வெச்சுருந்தேன் கண்மணி
அது வெட்ட வெளி ஆச்சுதடி கண்மணி
அடி நீ சொன்ன பேச்சு
நீர் மேலே போட்ட
மாக்கோலம் ஆச்சுதடி
அடி நான் சொன்ன பாட்டு
ஆத்தோரம் வீசும்
காற்று வீசும் உன் வாசம் காய்ச்சல் வந்தது ஏனோ
வானம் எங்கெங்கும் ஈரம் சாரல் வந்ததேனோ
Raining non-stop here since 4pm yesterday
Still drizzling
சஹானா சாரல் தூவுதோ
என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ அடடா
அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ
அது என்னுடன் தேநீர் கொண்டதோ
கனவோ நிஜமோ காதல் மந்திரமோ
Only drizzle here. ஐப்பசி கார்த்திகை அடை மழை.
காளிதாசன் ஏட்டிலே கம்பன் சொன்ன பாட்டிலே
காணும் காதல் மந்திரம் கண்டு கொண்டேன் உன்னிடம்
கொள்ளை இன்பங்களோ
இதோ உன் காதலின் கண்மணி
இவள் மனம் இனி உனது இளம் தளிர் இது புதிது
இளமை இதோ இதோ…
இனிமை இதோ இதோ…
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்…
எல்லோருக்கும்
இங்கு எல்லோருக்கும் நல்லவன் தன்னை இழந்தான்
விதி என்னும்
ஊஞ்சலில் ஆடினான்
போதையினால் புகழ் இழந்தான்
மேடையில் அணிந்தது வீதியில்
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு தெரிஞ்சுக்கோ
டீ கடை மறைவில் தம்மு
நான் தம் அடிக்கிற ஸ்டைலப் பாத்து
தனலட்சுமி விரும்புச்சு
நான் ரம் அடிக்கிற ஸ்டைலப் பாத்து
ராக்கம்மா விரும்புச்சு
நான் கண் அடிக்கிற ஸ்டைலப் பாத்து
கவிதா புள்ள
Let's take a selfie புள்ள, give me a உம்மா உம்மா
Selfie புள்ள, give me a உம்மா
Let's take a selfie புள்ள
Photoshop பண்ணாமலே filter ஒன்னும் போடாமலே
உன் முகத்த பாக்கும்போது நெஞ்சம் அள்ளுது
டப்பாங்குத்து பாட்டும் இல்ல டன்டனக்கு beat'ம் இல்ல
உன்னை பாக்கும் போது ரெண்டு காலும் துள்ளுது
குத்துண்ணா டப்பாங்குத்து
கும்முன்னா உன்ன போல
முத்துன்னா ஆணி முத்து
மூடாத என்னை பார்த்து
ஜவ்வுன்னா ஜவ்வுமிட்டாய்
ஐந்துன்னா துள்ளாத நீ
லவ்வுன்னா என்னைச்சொல்லு
வா வா வா சும்மா நில்லு
ஆடி ஆடி என்ன கண்டாய் நல்ல பாம்பே
நீ ஆடினது போதும் சும்மா நில்லு பாம்பே
ஹேய் உயிர் ஓடிவிட்டால் ஆடும் ஆட்டமெல்லாம் ஓடும்
ஆடாத ஆட்டமெல்லாம்… போட்டவங்க மண்ணுக்குள்ள… போன கதை உனக்கு தொியுமா
வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா
தெரியாதா கேளு சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா புரியுமா
மச்சான்னு தெரிஞ்சதும் வெக்கமா இருக்குது
என் மனசு இப்போ எதை எதையோ நெனச்சு சிரிக்குது