இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்
Printable View
இனி ஒரு விதி செய்வோம்…
தனி ஒருவனாய் வெல்வோம்…
வெற்றிக்கென்னடா வேக தடைகள்…
போர் செய்வோம்
ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக ஆசை கொண்டார்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
Sent from my SM-A736B using Tapatalk
நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்ற பின்னும்
Sent from my SM-A736B using Tapatalk
வா வா வஞ்சி
இளம் மானே வந்தால்
என்னை தருவேனே
வாழ்நாளிலே நீங்காமலே
நீ பாதி நான் பாதியாக
வஞ்சி இது வஞ்சி மயங்குவதேன் அஞ்சி
வளை குலுங்க வாராளோ மழலையிலே கொஞ்சி
கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட
கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள்
கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
கனவில் மிதக்கும் இதயம் முழுதும்
புது ராகம் உருவாகும்
தினந்தோறும் எண்ணத்தின் இன்பத்திலே
எங்கெங்கும் வண்ணங்களே
இதயம் போகுதே எனையே பிரிந்தே. காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
காற்று வீசும் உன் வாசம்
காய்ச்சல் வந்தது ஏனோ
Sent from my SM-A736B using Tapatalk