"குன்னக்குடி வயலின் கேட்டீங்களா?"
"கேட்டேன், தரமாட்டேன்னு சொல்லிட்டாரு!"
Printable View
"குன்னக்குடி வயலின் கேட்டீங்களா?"
"கேட்டேன், தரமாட்டேன்னு சொல்லிட்டாரு!"
A man is having RS 200 but he gave 100Rs each for 4 beggars.
Indha kanakku seriya? thappa?
Seri than... Yenna naalu peruku nallathuna yethuvume thappu illa..
Son: Appa namma veetla kakka katthuna relatives varuvangala?
Appa: Yes
Son: Appadina yeppo thirumbi povanga?
Appa: Unga amma kathina poiduvanga
ஒருவர்: ''சினிமா நடிகைங்க மார்க்கெட் போனா என்ன செய்வாங்க?''
மற்றவர்: சம்பளத்தை குறைப்பாங்க! இல்லைன்னா சினிமாவில் இருந்து சீரியலுக்கு தாவிடுவாங்க!
ஒருவர்: அதெல்லாம் இல்லை காய்கறி வாங்குவாங்க! :rotfl2:
--------------------------------------------------------------------------------------------------------
மனைவி சமைத்து வைத்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தார் கணவர்.
மனைவி - ஏங்க, நான் உங்களுக்கு இப்படியே சமைச்சுப் போட்டுக் கிட்டிருந்தா எனக்கு என்னங்க கிடைக்கும்?.
கணவன்- என்னோட இன்சூரன்ஸ் பணம் சீக்கிரமா உன் கைக்கு வந்து சேரும்.............!!! :rotfl2:
-----------------------------------------------------------------------------------------------------------------
கணவன் : நாளைக்கு அம்மா வர்றாங்க
மனைவி : என்ன விளையாடுறீங்கள? அவங்க வந்து 4 மாசம் தானே ஆச்சு. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை வேற ஆட்டோக்காரனே இருக்க மாட்டான். நான் லேட்டாதான் எழுந்திருப்பேன்.
என்ன சமைக்கிறதுன்னு தெரியலை. அதுசரி எத்தனை நாள் அவங்க இங்க இருப்பாங்க?
கணவன் : வரப்போறது எங்க அம்மா இல்லை உங்க அம்மா
மனைவி : அட அத நீங்க முதலியே சொல்லியிருக்கலாமே? எங்கம்மாவை பார்த்து 2 மாசம் ஆச்சு. ஆட்டோகாரங்க நம்பர் என்கிட்ட இருக்கு ஸ்டேசனுக்கு போய் அழைச்சுட்டு வரச்சொல்லனும். நாளைக்கு காலையில நல்ல டிபனா செய்யணும். இந்த முறையாவது அவங்களை நிறைய நாள் இருக்கச் சொல்லணும்.
செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .
--- தீவிரமாக யோசிப்போர் சங்கம்
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது )
T Nagar போனா டீ வாங்கலாம் .
ஆனால்....... விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா?
கணவனும், மனைவியும் நடந்து போய்க் கொண்டுள்ளனர். சாலையில் ஒரு குரங்கு கிராஸ் செய்து ஓடுகிறது.
மனைவி - என்னங்க, உங்க உறவுக்காரர் இப்படி பொறுப்பில்லாமல் ரோட்டை கிராஸ் செய்கிறார் பாருங்க... யாருங்க இது?.
கணவன் (கடுப்பை அடக்கியபடி)- என் மாமனார்தானே போகிறார். உனக்கு அவரைத் தெரியாதாக்கும்....!!!!! :rotfl:
-----------------------------------------------------------------------------------------------------------------------
காதலியை கூட்டிக் கொண்டு ரவுண்டு அடிக்கப் போனான் காதலன். ஆனால் காதலியுடன் ரொம்ப நேரம் சுற்ற அவனுக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து தனது நண்பனிடம் ஏற்கனவே சொல்லி வைத்திருந்தான்- சரியாக சாயந்திரம் 5 மணிக்கு எனக்கு போன் செய், நான் ஏதாவது காரணம் சொல்லி என்னோட ஆளை கட் செய்வேன் என்று.
அதன்படி மாலை 5 மணியும் வந்தது. நண்பனின் காலுக்காக காத்திரு்நதான் காதலன். காதலியிடம் செயற்கையாக சிரித்துப் பேசியபடி. போனும் வந்தது. எடுத்துப் பேசினான், பின்னர் வைத்தான்.
பிறகு காதலியிடம் திரும்பி, ஸாரி டியர் என்னோட தாத்தா செத்துப் போய்ட்டாராம். நான் உடனே போகனும் என்றான் சோகத்துடன்.
அதைக் கேட்ட காதலி சொன்னாள்.. அப்பாடா, நல்லவேளை உன்னோட தாத்தா செத்தார். இல்லாட்டி என்னோட தாத்தாவை நான் கொன்றாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்...! :rotfl:
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியர் - எங்கடா உன்னோட ஹோம் ஒர்க்...?
மாணவன் - அதை வச்சு பேப்பர் பிளேன் செஞ்சிருந்தேன் சார். அதை எவனோ ஹைஜாக் பண்ணிட்டான்.
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும், வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது :cry2:
"Tea"க்கும் "Coffee"க்கும் என்ன வித்தியாசம்?
"Tea"ல ஒரு "e" இருக்கும்.
"Coffee"ல 2 "e" இருக்கும்.
சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!
ஏன் என்ன சலிப்பு உனக்கு?
கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.