கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா...
https://www.youtube.com/watch?v=Z23LxEWWPYY
WOW!!! What a song! :)
Printable View
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா...
https://www.youtube.com/watch?v=Z23LxEWWPYY
WOW!!! What a song! :)
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு வார்த்தை இன்றி தவிக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா...
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாளும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் பூசும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...
பூசு மஞ்சள் பூசு மஞ்சள் பூசிய பூவொன்று பூமியோடு போன பின்னும் பூத்தது ஏன் இன்று ?
என் கண்கள் பொய் சொல்லுமா வேர் இல்லாமல் பூ பூக்குமா?
Sent from my SM-G935F using Tapatalk
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்வதில்லை
Hi PP Makkalae... :)
Coming monday enaku marriage..
nOv.. unga blessing ellam enaku romba thevai :bluejump::redjump:
Dear TAmil Moon, Congrats and Best wishes for a happy married life.
Chi. ka
Wow.... I thought you were already married.
Ippo naan Penang la irukken... annan magan kalyaanam, same day same time. :)
Pallaandu pallaandu vaazhga pudhu mana thambadhigal...!
En aasi endrum undu!
Sent from my SM-G935F using Tapatalk
கேள்வி கேட்கும் நேரமல்ல இது
தேவை இன்ப காதலென்னும் மது
Sent from my SM-G935F using Tapatalk
Congratulations Tamil Moon! :) Wish you a happy and joyful married life!
மது இறங்க இறங்க இறங்க
மதி மயங்க மயங்க மயங்கப்
புது உலகம் நான் போகின்றேன்
போவோம் எல்லோரும் வாருங்கள்...
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து
Sent from my SM-G935F using Tapatalk
உலகில் இரண்டு கிளிகள் அவை உரிமை பேசும் விழிகள்
இன்ப வலையில் விழுந்த மீன்கள் தினம் மகிழ்ந்து துள்ளும் மான்கள்
inbam pongum veNNilaa veesudhe
ennai kaNdu mouna mozhi pesudhe
மௌனம் மௌனம் மௌனத்தினலே வணங்குகிறேன் ஐயா
என் மனதில் ஓடும் நதியினில் மூழ்கி மயங்குகிறேன் ஐயா
ஓடும் ரயிலை போல இதயம் மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல் வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
Sent from my SM-G935F using Tapatalk
Thanks chinnakkannan :)
Thanks nOv :)
Thanks Raagadevan :)
Thanks Madhu na :)
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை இன்பங்கள் தாங்கிடுமோ
இதயம் இந்த இதயம்
இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ
ஆசை தூண்டிலில் மாறிக்கொண்டு
இது தத்தளித்து துடிக்கிறதே
காயம் யாவையும் தேற்றிக் கொண்டு
இது மறுபடியும் நினைக்கிறதே
உள்ளுக்குளே துடிக்கும் சிறு இதயம்
எத்தனையோ கடலை இது விழுங்கும்...
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன்
என் மகாராணி உனை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்...
இளமை நாட்டியச் சாலை இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம் மனதில் ஆனந்த ராகம்
Sent from my SM-G935F using Tapatalk
யாவும் பொய் தானா
காதல் தவிர மண் மேலே
நீ என் உயிர் தானா
நானும் பிழைத்தேன் உன்னாலே
காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இது வரை இது இல்லை
எது வரை இதன் எல்லை...
https://www.youtube.com/watch?v=WMtOYOMcglg
காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா
Sent from my SM-G935F using Tapatalk
wish you happy married life tamilmoon:cheer:
அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்
என் ராசாவுக்காக
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்குறேன்
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன்
கொஞ்சம் உளறிக் கொட்டவா
கொஞ்சம் நெஞ்சை கிளறிக் காட்டவா
கொஞ்சம் வாயை மூடவா
கொஞ்சம் உன்னுள் சென்று தேடவா
Sent from my SM-G935F using Tapatalk
எத்தன தடவ இந்த பாட்ட ஒளறி கொட்டுவிங்க :lol:
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன்மேல் பிழை
தாமரைப் பூவுக்கும்
தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததிலலி
மாமனைப் ... தாவணி சம்திங் சம்திங்க்
பூப்பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
ஓ பட்சிகளின் கூகூகூ
பூச்சிகளின் ரிங்ரிங்ரிங்
சங்கீதம் சொல்லித்தருமே சின்னபெண்ணே
சின்னப் பெண்ணான போதிலே
அன்னை இருந்தாள் ஒரு நாளிலே..
அன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே
அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே
Sent from my SM-G935F using Tapatalk
மனிதா மனிதா இனி உன் உலகம்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
விழியில் உன் விழியில் வந்து விழுந்தேன் அந்த நொடியில்
என் எதிர்காலம் நீதான் என்று உயிர் சொன்னதே…
Sent from my SM-G935F using Tapatalk
என் விழியின் கனவு உன் சொந்தம் இல்லை
நீ காணாதே அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில் இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே அதில் அடிவைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முணு முணுப்பதேன்
சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா
அது இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா
Sent from my SM-G935F using Tapatalk
இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை என்றால் வாழ்த்தொலி கேட்பதில்லை