நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்தச் செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
Printable View
நீ வெண் மல்லிகை தேன் உன் புன்னகை
மௌனமே காதலின் மாளிகை
என் பெயரை உச்சரித்துக்கொண்டு இந்தச் செண்டு
முழு நிலவு மேடையில் கனவு காணுமே இன்று
Kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்
நான் நீ நாம் வாழவே உறவே
நீ நான் நாம் தோன்றினோம் உயிரே
தாப பூவும் நான் தானே
பூவின் தாகம் நீ தானே
Sent from my SM-G935F using Tapatalk
உயிரே உறவே onRu naan sollavaa
maRaiththaalum maRaiyaadhE anbu thaan allavaa
ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா
உண்மைக் காதல் மாறிப் போகுமா
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
நினைத்தால் போதும்
காதல் தந்த எண்ணங்கள்
வாட்டுதம்மா மனதை
சுகம் ஆயிரம் என் நினைவிலே
இளமையின் கனவு மலரும் வளரும் உறவிலே
ஆயிரம் ஆயிரம் aaNdin munnE
aarambam aanadhu manidha inam
Hi RC & Priya :)
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் அதற்கு முன்னாலே வா வா வாவா
Hi NOV, RC & Raj! :)
Hi Nov, RC, Raj & Priya! :)
RC,priya: How are your children? :)
:think:
Hi RD :)
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலமிட்டேன்
Raj: piLLaigaL nalam. unga veettula ellaarum sowkkiyamA?
நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆக்கட்டுமே
ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா
ஆகட்டும்டா தம்பி ராஜா நட ராஜா
மெதுவா தள்ளய்யா பதமா செல்லய்யா
ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள் ராஜபோகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னம் இரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது
பக்கத்தில் வந்தாலென்ன தீம்தனா
வெட்கத்தில் போவதென்ன தீம்தனா
மோகம்தான் எனக்கு நோயம்மா
அதை போக்கத்தான் துடித்தேன் நானம்மா
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு
எந்தன் கைக் குட்டையை யார் எடுத்தது...
யாரது யாரது யாரது
யார் யாரது சொல்லாமல்
நெஞ்சத்தை தொல்லை செய்வது
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போலே இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இன்னிக்கும் கனியே
சிர்ரிக்கும் சிலையே வா...
https://www.youtube.com/watch?v=Xt9pncmbTYI
கனியக் கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
Sent from my SM-G935F using Tapatalk
காதலிக்க நேரமில்லை
காதலிப்பார் யாருமில்லை
வாலிபத்தில் காதலிக்க
ஜாதகத்தில் வழியுமில்லை
ஜாதகத்தில் வழியுமில்லை
காதலிக்க நேரமில்லை...
https://www.youtube.com/watch?v=Cc7ka5_SbDU
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
நீ தானே நாள் தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ...
http://www.youtube.com/watch?v=mh8CEJxbcac
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
https://www.youtube.com/watch?v=ewDnNjP4izU
கனவே கலைகிறதே காற்றென வலிகள் நுழைகிறதே
தேவதை சிறகில் இறகாய் உயிரும் உதிர்கிறதே
தேவதை ஒரு தேவதை
பறந்து வந்து கண்டாள் சென்றாள்
தேவதை ஒரு தேவதை
விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்
Parandhu sellum painkiLiye maradhi aagumaa idhu nyaayamaa
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
பூபாளம் இசைக்கும் பூமகளூர்வலம்
இரு மனம் சுகம் பெரும் வாழ்னாளே
Sent from my SM-G935F using Tapatalk
NOV! :shock: What are you doing here at this hour?
இரு மனம் கொண்ட திருமண வாழ்வில்
இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்
இளகிய பெண்மை இருவர் கை பொம்மை
ஏன் இன்னும் நீயும் ஏங்குகின்றாய்
Priya insert Rajni <dialogue here> :)
திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
Sent from my SM-G935F using Tapatalk