காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காதல் என்பது காவியமானால் கதா நாயகன் வேண்டும்
அந்தக் கதா நாயகன் உன்னருகே
இந்தக் கதா நாயகி வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லதே எண்ணல் வேண்டும்
ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கா ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்க நாதனை பாடுவோம்
ஸ்ரீரங்கம் சென்றாலே சேராதோ பேரின்பம்...
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
என்னம்மோ ஏதோ எண்ணம் திறலுது கனவில்
வண்ணம் திரளுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்...
இமயே இமயே விலகும் இமயே
விழியேயேயே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனவே
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா...
அன்னையும் இல்லை தந்தையும் இல்லை
கனவா வெறும் நினைவா
நெஞ்சிலே வரும் பந்தமே சிறுகதையா தொடர்கதையா
Sent from my SM-G935F using Tapatalk
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை...
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது
கண்டதும் காதல் வழியாது
கண்டதால் வெட்கம் கலையாது
பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது
புரட்சிகள்...
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
Sent from my SM-G935F using Tapatalk
வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா சிதையா நெஞ்சுக்குள்
சிதையா சிதையா நெஞ்சுக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து...
நில்லுங்கள் நிமிர்ந்து நில்லுங்கள் சொல்லுங்கள் துணிந்து சொல்லுங்கள்
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு
வார்த்தை இன்றி தவிக்கிறேன்...
காதலி... காதலி... காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
தோட்டத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள பூக்கள் எல்லாமே வண்ண பூக்கள் எல்லாமே
தலைதிருப்பி பார்க்கும் ஆனால் அழைத்தது உனைத்தானே
இவன் யாரோ
யார் பெற்ற மகனோ, நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
Sent from my SM-G935F using Tapatalk
கும்பிட சொல்லுகிறேன்
உங்களை கும்பிட்டு சொல்லுகிறேன்
என்னை நம்பவும் நம்பி
அன்பினில் தோயவும் நம்பிக்கை இல்லையென்றால்
எனக்கொரு தம்பிடி...
ஏழை வீட்டுப் பொண்ணா இருந்தா
தம்பிடி இல்லீங்க
அவ ஏழு மாடி பொண்ணா பொறந்தா
மாப்பிள்ளை உண்டுங்க
கோழைக்கெல்லாம்
Sent from my SM-G935F using Tapatalk
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு
இல்லாமை இல்லாத நிலைவேண்டும் (incl in ATM machines!)
விழியோடு இமை போலே விலகாத நிலைவேண்டும்
எனை ஆளும் எஜமானே.... எனை ஆளும்
Sent from my SM-G935F using Tapatalk
ராஜ ராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து
பெண்ணாக ஆனதே
உல்லாச...
யாரடி வந்தார் என்னடி சொன்னார் ஏனடி இந்த உல்லாசம்
காலடி மீதில் ஆறடிக் கூந்தல்
கூந்தலிலே நெய் தடவி குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள் காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர கனவு தொடர்ந்துவர
கல்யாண ஊர்வலமோ
வஞ்சியரின் குணமோ நெஞ்சில் வந்த சுகமோ வாலிபத்தின் ஊர்வலமோ
பருவம்
Sent from my SM-G935F using Tapatalk
கண் திறந்ததும் காட்சி வந்ததா
காட்சி வந்ததும் கண் திறந்ததா
பருவம் வந்ததும் ஆசை வந்ததா
ஆசை...
aasaiye alaipole naam elaam ahdan mele
odampole aadiduvome vaazh naaLile......
நாளாம் நாளாம் திரு நாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மண நாளாம்
இளைய
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை
Sent from my SM-G935F using Tapatalk
போ நீ போ
தனியாக தவிக்கின்றேன் துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கிறேன் உயிர் வேண்டாம் தூரம் போ
pogaadhe pogaadhe en kaNavaa
pollaadha soppanam..........
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன்போல் தீ...
ஆகாயம் தீ பிடிச்ச நிலா தூங்குமா நீ இல்லா நேரமெல்லம் நெஞ்சம் தாங்குமா
Sent from my SM-G935F using Tapatalk
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...
பூவண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
Sent from my SM-G935F using Tapatalk
முந்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடை கண்ணாலே நெஞ்சமும் புண்ணானதே இத்தனை நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
Sent from my SM-G935F using Tapatalk
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல்விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை...
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை
ஆசை பேசவே போதவில்லை பாஷை
Sent from my SM-G935F using Tapatalk
இமையைத் திறந்தாள் நீயிருப்பாய்
மண்ணும் விண்ணும் உரசுகையில் என்ன பாஷை பேசிடுமோ
அலையும் கடலும்