Norton Security
Printable View
Norton Security
நான் பாத்தா பைத்தியக்காரன்
உன் பாட்டனுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
பைத்தியக்காரன் பத்தும் சொல்வான்
போகட்டும் விட்டு விடு
படைத்தவன் இருப்பான் பார்த்துக் கொள்வான்
பயணத்தை தொடந்து விடு...
படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
Sent from my SM-N770F using Tapatalk
வளர்ப்பிறை என்பதும் தேய் பிறை என்பதும்
நிலவுக்கு தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம்
முள்ளாய் மாறியது
Hello NOV! :)
என்னவோ சேதி மனம் பேச எண்ணும் பேசாது
காதலின் கீதம் இங்கு பாட வரும் பாடாது
vanakkam Priya!
nalamaa? sapthacha?
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
nalam...neenga? I had pizza for dinner, you?
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
naanum nalam... egg sandwich and filter coffee for breakfast
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெறும் இன்பநிலை வெகு தூரமில்லை
இனிமேல் நாளும் இளங்காலை தான்
எனையும் கூடும் மணமாலை தான்
என்றும் வசந்தம் என் காதல் சொந்தம்
கை கூடும்
காலை பனியில் ஆடும் மலர்கள்
காதல் நினைவில் வாடும் இதழ்கள்
காயம் பட்ட மாயம்
கன்னி எந்தன் யோகம்
காதல் மந்திரத்தில் தந்திரத்தில் கண் மயங்க
காணும் சுந்தரத்தில் அந்தரத்தில் பெண் மயங்க
செவ்வாயில் செந்தேனில் சர்க்கரை இனிக்க
சர்க்கரைப் பந்தலில்
தேன் மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது
தேன் பாயும் வேளை செவ்வான மாலை
பூந்தென்றல் தாலாட்டு பாடும்
தெய்வங்கள் நல்வாழ்த்து கூறும்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் அன்னையின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
Because of all the references to paithiyam and paithiyakkaaran, this would be a good posting here! :)
It says "paithiyam pidithaal kutraalam varuvEn..."
போடச் சொன்னால் போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே
போவதெங்கே கோபத்திலே...
https://www.youtube.com/watch?v=hoNmYUpxmlk:)
கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ ஒத்துக்கோ
கன்னிப்பூ கண்ணிப்போகும் ஒத்திப்போ ஒத்திப்போ
இந்த வானவில் தரைமேல் தோன்றுமோ
உந்தன் வாலிப உணர்வை தூண்டுமோ
vElan, "போடச் சொன்னால் போட்டுக்குறேன்..." was not PP! :) Here is the real PP:
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக ஆசை சின்னம்மா...
vaNakkam priya, vElan! :)
:banghead:
Hello RD, nalamaa? saaptacha?
சின்னம்மா சிலகம்மா
நில்லு நில்லு நில்லு செல்லம்மா
சிலையம்மா சொல்லு சொல்லு
சொல்லு சின்னம்மா சிலகம்மா
சொல்ல வெக்கமா இருக்கு சொக்கம்மா
நைசா நைசா என்ன கிள்ளிட்டான்
ரோட்ல போனா சைடு காட்றான்
கிட்ட வந்து கிஸ்சு கேக்குறான்
irukkum idathai vittu illaadha idam thedi
Engengo alaigindraar gnaana thangame
avar yedhum ariyaaradi
VaNakkam priya ! :)
Hi Raj! How are you? How’s family?
எங்கே உன்னைக் கண்டால் கூட நெஞ்சில் கொண்டாட்டம்
ஏக்கம் தீர சேர்த்துக்கொள்வேன் பாடும் வண்டாட்டம்
தங்கம் போல அங்கம் அம்மா தாழம்பூவாட்டம்
thangathile oru kurai irundhaalum tharathinil kuraivadhuNdo ungaL
angathile oru kurai irundhaalum,,,,,,,,
We are Ok priya. How is your family?
We are doing okay too, Raj! :)
ஒரு காதல் சாம்ராஜ்ஜியம் கண்ணில் வரைந்தாள்
கனவென்னும் மூடிசூடி கன்னம் சிவந்தாள்
உறங்காத உள்ளம் நான் அறியாத பருவம்
நிலவின் மயக்கத்தில் நீந்தும் முகம்
ariyaa paruvamadaa madhanaa malar ambaiye veesaadhedaa
maalaiyin thendralil maruvidum malar pol
மதன மாளிகையில்
மந்திர மாலைகளா
உதய காலம் வரை
உன்னத லீலைகளா
அன்பே அன்பே
அன்பே அன்பே...
An old classic by Kannadasan/MSV/TMS and PS! :)
anbe endhan munnaale aasai pesum kaNNaale
thandhaai inbam thenpole
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா...
https://www.youtube.com/watch?v=8aLgDoiks9Q
kuyile kuyile kuyile unakku anantha kodi namaskaaram
kumaran vara koovuvaai
vaNakkam RD ! :)
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடிவா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம்...
paattondru ketten paravasam aanen
naan adhai paadavillai
paavai en mukathai paarthaar oruvar
ஒருவர் வாழும் ஆலயம்
உருவமில்லா ஆலயம்
நிலைத்து வாழும் ஆலயம்
நெஞ்சில் ஓர் ஆலயம்...
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
வண்ண பூவை அள்ளும் கையில் வாசம் உண்டு
நல்ல சேவை செய்யும் நெஞ்சில் தெய்வம் உண்டு
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா
.................................................. .....
தோரண வாசலில் தங்க ரதங்களும்
தோழிகளும் என்னை சூழ வலம் வருவேன்
வானவில்லை அங்கு காணவில்லை என்று
மேகம் அலைந்திட தேகம் தனில் அணிவேன்
கண்கள் உன்னை தேடும்
கால்கள் துள்ளி ஓடும்
என் மனம் உன் மனம் ஆனது ஒரு மனம்
இந்திர பூமியில் இன்னொரு திருமணம்
பூமுகமே சுகமே இனி தினம் தினம்...
https://www.youtube.com/watch?v=TRsUXplkDgc
முஹம்மது மேத்தா/இளையராஜா/கரஹரப்ரியா (kharaharapriya) ராகம் /கே.ஜெ. யேசுதாஸ் & சுனந்தா