உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
Printable View
உடலும் இந்த உயிரும் உனக்கே அர்ப்பணம்
உலகம் நம்மை எழுதும் கவிதை சாசனம்
உலகம் அழகு கலைகளின் சுரங்கம்
பருவசிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா காதலே தேடிவா
காலமே காலமே.என்னை எங்கு கொண்டு போகிறாய்
மன்னவன் சாகிறான் கைகள் கட்டி பார்க்கிறாய்
மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த
மன்னவன் வந்தானடி தோழி
Vandhen Velan. Hub vandhale thani kushi
நேற்று இல்லாத மாற்றம் என்னது… காற்று என் காதில் ஏதோ சொன்னது… இதுதான் காதல் என்பதா
Kaatru Vandhal thalai saayum naanal kaadhal vandhal thalai saayum naanam
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அழகாகச் சிரித்தது அந்த நிலவு
அனலாகக் கொதித்தது இந்த மனது
நிலவு வந்தது நிலவு வந்தது ஜன்னல் வழியாக
ஒரு கவிதை தந்தது கவிதை தந்தது கண்கள் வழியாக
ஒரு பூவெழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஓவியமாய் விரியும்
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
ஆடுது பார் பல அதிசயம்
ஆட்டத்திலே இது பரவசம்
ஆடுது பாடுது தேடுது கூடுது
பாரடி எது நிஜம்
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான்
ஆடுறேன் வலை போடுறேன்
பாடுறேன் பதில் தேடுறேன்
தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்,
கண்டதும் நெஞ்சினில் போராட்டம்
செண்பகமே செண்பகமே தென்பொதிகை சந்தனமே தேடி வரும் என் மனமே சேர்ந்திருந்தால் சம்மதமே
சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்
தாயி நீ கண் வளரு தாலேலல்லேலோ
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
ஆணிமுத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
Happy birthday PP madam!
:redjump: :yes: :pink: :victory: :musicsmile: :bluejump:
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
Thank you, NOV!
சிரிக்கின்ற முகத்தை சிலை செய்தேன்
அவன் தேகத்தைப் போல் ஒரு கலை செய்தேன்
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீயில்லையேல் நான் இல்லையே
😂 You made my day, RR! Thank you!
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்த வண்ணங்களை எங்கள் நெஞ்சில் நீ தூவு
சின்ன பறவைகள் கொஞ்சி பறக்குதே
பட்டு சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து நீ பாடு ஆராரோ
Feeling blessed! My regards to your mom!
பட்டு வண்ண சேலைக்காரி
எனைத்தொட்டு வந்த சொந்தக்காரி ஹோய்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ!
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை!
விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்
வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்
வெண்ணிலவே வெண்ணிலவே ...
விண்ணை தாண்டி வருவாயா?..
விளையாட.. ஜோடி தேவை
வருவாயா வேல் முருகா
என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும்
மங்கையின் கோவிலிலே
பூக்களத்தான் பறிக்காதீங்க
காதலத்தான் முறிக்காதீங்க
கண்களுந்தான் பாத்துக்கொண்டா
காதலங்கே ஊற்றெடுக்கும்
அங்கும் இங்கும் பாதையுண்டு இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு எந்த நாள் உந்தன் நாளோ
ஞாயிறு என்பது கண்ணாக. திங்கள் என்பது பெண்ணாக. செவ்வாய் கோவை பழமாக
கோவை'னா கெத்து கோவை'னா கெத்து
எங்க ஊரு கோயம்பத்தூர்
Check it out he is back again
கோயம்பத்தூர் சிங்க குட்டி on the track again
CBE you know me
Hip-hop தமிழா
Well that's my name
மை நேம் இஸ் பில்லா வாழ்க்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்லை
ஆள்தோட்ட பூபதி நானடா அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோறேன் கேளுடா அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா