வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
Printable View
வா வா பக்கம் வா
பக்கம் வர வெக்கமா
மன்மத மோகத்திலே
ஹேய் ஹேய் ஹேய்
வாலிப வேகத்திலே
ஏங்குது இளமை
இன்பம்தரும் பதுமை
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன்
காதல் வளர்த்தேன்...
காதல் வளர்த்தேன்...
என் உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்த்தேன்
பூவின் முகவரி
உள்ளங்கவர் கள்வனா, குறும்புகளில் மன்னனா
மன்மதனின் தோழனா, ராமனா
அவன் முகவரி சொல்லடி
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு சொல்லு கண்கள் மட்டும்
உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும்
ஓடமின்னும் ஓடவில்லை ஒருவருக்கும் இடமும் தரவில்லை
அலையில் ஆடும் மீனைத் தேடி
யாரும் இங்கு வேட்டைக்கு வரவில்லை
ஆசையுடன் தூண்டிலும்
பெரிய தூண்டில் போட்டு பார்த்தேன்
மீனு வலையில மாட்டலையே
எலும்பு துண்டு போட்டு பார்த்தேன்
நாயும் வால
ஆட்டலையே
தலைக்கு மேல கோவம்
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்
நெருப்பாய் எரிகிறது
மெழுகுவர்த்தி
எரிகின்றது எதிர் காலம்
தெரிகின்றது
அன்பு என்னும்
கோயில்
கண்ணன் கோயில் பறவையிது
கருணை மன்னன் தீபம் இது
அண்ணல் கடலில்
ஆழக்கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
ஒரு பட்டு பிரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள்
தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான்
அங்கு தூங்கிய பெண்மையில் எழுந்து நின்றாள்
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும்
கண்ண காட்டு போதும் நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு குறையாம நானும் தாரேன்
நச்சுனு காதல கொட்டுற
Sent from my SM-A736B using Tapatalk
கெட்டி மேளம் கொட்டுற கல்யாணம்
தங்க தாலி கட்டுற கல்யாணம்
பூ விலங்கு மாட்டுற கல்யாணம்
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட
Sent from my SM-A736B using Tapatalk
அடி பெண்ணே
பொன்னூஞ்சல் ஆடும் இளமை
வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்
கொண்டாடுதே சுகம் கோடி
நிலா காலஙளில் சொலைகளில் ஆடும் சுகம் கோடி
தோகை இடம் காணும் சுகம் இன்னும் பல கோடி
பலவகை நறுமணம்
Sent from my SM-A736B using Tapatalk
தாழம்பூவின் நறுமணத்தில்
நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்
கடலென்ற மேடையில் அலையோடும்
உயிர் காதலின் மேடையில்
உலகமெனும் நாடக மேடையில்
நானொரு நடிகன்
உரிமை
Sent from my SM-A736B using Tapatalk
வாழ்வை சுமை என நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா..
உரிமை இழந்தோம் உடமையும்
இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய்
வளர்த்த கனவை மறக்கலாமா
அகல்யை கதையை எண்ணி துணையை மறக்கலாமா
இது முனிவன் காலமல்ல ஸ்ரீராமன் தூது செல்ல
இந்த வெள்ளி நிலாவினைப் பாருங்களேன்
அந்தப் பள்ளியிலே கதை எழுந்துங்களேன்
செல்லக்கிளிகளாம் பள்ளியிலே
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன்
உன்னை ஏன் சந்தித்தேன் ஊமை நான் சிந்தித்தேன்
ஒரு தீர்வு இல்லையா நானாக நான் மாறவா
இல்லை வேறாக நான் மாறவா
என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை
பெரும் இன்பநிலை வெகு தூரமில்லை
என்றும் துன்பமில்லை இனி
சோகம் இனி இல்லை அட இனி வானமே எல்லை
துாரம் இனி இல்லை.அட இனி வானமே
Sent from my SM-A736B using Tapatalk
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு
சரசர சாரக்காத்து வீசும் போது
Sir'ah பாத்து பேசும் போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே
இத்து இத்து இத்துப்போன நெஞ்சு தைக்க
Sent from my SM-A736B using Tapatalk
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன
பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை
கண்ணாலொறு சாடை போதும்
உசுர கட்டி கொத்தாக தாரேன்
தங்கமே தங்கமே எம்பட தங்கமே
Sent from my SM-A736B using Tapatalk
ஐயையோ
இது என்னடா இது இத பாரும்மா
இத இந்த பாட்டு பாடுறேன் பாரு
அதுல பித்தள காசு
வெள்ளி காசு வரைக்கும் வந்திருக்கு
தங்கம் கிடைக்கல
அப்படி தங்கம் வந்திருச்சின்னா
தங்கமே அதான்
ம்… ம்… ம்…
பாடுங்க பாடுங்க
தேனே தேனே
நெத்தியிலே ஒரு குங்குமப் பொட்டு தேன் போலே
கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன்
Sent from my SM-A736B using Tapatalk
கொக்கு சைவக் கொக்கு
ஒரு கெண்ட மீனக் கண்டு
வெரதம்
கந்தனுக்கு கவசம் பாடு
அம்மனுக்கு விரதம் எடு
சிவனுக்கு நீ ஆட்டம் போடு
ஸ்ரீரங்கமா பாட்ட போடு
சந்தோஷமா விசில போடு
அவன உசுப்பி விட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே…
என் பேராண்டி மதுரை
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகு மலர் அன்னை என ஆனால்
ஆதரித்தால் தென் மதுரை மீனாள்
தேடுதடி என் விழிகள் செல்லக்கிளி ஒன்று
சிந்தையிலே நான் வளர்த்த கன்று
உன் வயிற்றில் பூத்ததடி இன்று
பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி
எனக்கென யாரும் இல்லையே
உனக்கது தோணவில்லையே
கடல் தாண்டி போகும் காதலி
கை மீறி போகுதே என் விதி
நகராம நின்று போகுமே
என் வாழ்கையின் கதி
பசித்தாலும் உண்ணாமல்
தொலைபேசி மணி ஓசை
அழைத்தாலும் நகராமல்
சோம்பேறி போல் நாமும்
நாலு பேர்கள் வாழும் வாழ்வு நாமும் வாழலாம்
தினம் நல்ல ஆடை நகைகளோடு மலர்கள் சூடலாம்
Sent from my SM-A736B using Tapatalk