தலையைக் குனியும்தாமரையே
என்னை எதிர் பார்த்து
கண்ட பின்பு வேர்த்து
Printable View
தலையைக் குனியும்தாமரையே
என்னை எதிர் பார்த்து
கண்ட பின்பு வேர்த்து
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர்க் காதல் கொண்டதென் மனமே
Sent from my SM-G935F using Tapatalk
காதல் காதல் காதல் என்கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொண்ட காதல்
நான் பார்க்கும் பார்வையில் மனம் ஆடிப் போனதே
இதயம் தவிக்க இமைகள் துடிக்க
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணமலே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ரோஜாக் கூட்டம் பூத்து குலுங்குதே
நீ வந்ததாலா
என் உள்ளங்கையிலே உலகம் வந்ததே
உன்னை கண்டதாலா
ஒரு வானவில்லை பூமியில் கண்டேன்
நீ வந்ததாலா
நான் காற்றிலேரியே நடந்து போகுறேன்
உன்னை கண்டதாலா...
https://www.youtube.com/watch?v=jAvvhaaDyFw
kulungidum poovil ellaam thenaruvi kaNdadhanaal
vaNdu kaadhalinaal naadhaa thaavidudhe thaavidudhe inbam mevidudhe
தேனருவியில் நனைந்திடும் மலரோ
மன வீணை நான் இசைத்திட
முகவாசல் மீது தீபம் இருகண்கள் ஆனதோ
ஏன் தொலைவோ நீ நிலவோ
தனிமை கொடுமை எனதுயிர் அழைத்திட
தீம் திரனனன..
nilavukku enmel ennadi kobam neruppaai erigiradhu indha
malarukku enmel ennadi kobam muLLaai maariyadhu
மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
தயக்கம் என்ன என்னை வந்து முத்தமிடு
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டுப் பாடு
கதிர்களே உங்களை நான் காதலிக்கிறேன்
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டுவிடு
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்
மறுப்பு என்ன என்னை வந்து கட்டிப் பிடி
உலகமே என் வீடு இளமையே விளையாடு...
kuyile kuyile unakku anantha kodi namaskaaram
kumaran vara koovuvaai