காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள்
கணை தொடுத்தாள்...
Printable View
காதல் மகராணி
கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப் போல் சிரித்தாள்
மொட்டுப் போல் மலர்ந்தாள்
விழியால் இவள்
கணை தொடுத்தாள்...
பூத்திருக்கும் விழி எடுத்து மாலை தொடுக்கவா
புன்னகை
singaara punnagai kaNNaara kaNdaale sangeetha veeNaiyum yedhukkaammaa
mangaadha kaNgaLil mai ittu paarthaale thangamum vairamum.....
முத்துக்கள் சிரிக்கும் நிலத்தில்
தித்திக்கும் நினைப்பை விதைக்கும்
பாவை நீ வா
சொர்க்கத்தின் வனப்பை ரசிக்கும்
சித்தத்தில் மயக்கும் வளர்க்கும்
யோகமே நீ வா
வைரமோ என் வசம்
வாழ்விலே பரவசம்...
paattondru ketten paravasam aanen naan adhai paadavillai
paavai......
பாவை பாவை தான் ஆசை ஆசை தான்
பார்த்துப் பேசினால்
என் தெய்வ வீணையே
நீ பேசினால் என்ன
ஒரு தேவ கானமே
நீ பாடினால் என்ன
நான் அழைத்த...
azhaikkaadhe ninaikkaadhe avaidhanile enaiye raajaa
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம்...
Please use ஆற்று வெள்ளம் as a combined word! :)
ஆற்றுவெள்ளம் காத்திருக்கு அழுக்குத்துணி நிறைஞ்சிருக்கு
போட்டுக் கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா..
நல்லா புழிஞ்சு கரையில் காய
https://www.youtube.com/watch?featur...&v=mYZSNEn4EJg