வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
Printable View
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
கல்கோனா உதட்டுக்காரி
கசடில்லா சிரிப்புக்காரி
வெள்ளாமை வயல போல
வெளைஞ்சி நிக்கும் வனப்புக்காரி
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
அனைவரும் : உலகாண்ட புலவர் தமிழ் போலே
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி இதயமே தெரியுமா? உனக்காகவே
நீதான் என் கனவு மகனே வா வா கண் திறந்து
தேயும் வான் பிறைதான் மகனே நாளை முழு நிலவு