குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
Printable View
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை
உலகம் ஒரு வாடகை வீடு
வரலாம் அதில் ஆயிரம் பேரு
வந்த பேரெல்லாம் என் சொந்தமா
ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாந் தொழுதுண்டு பின் செல்பவர்
என்றே சொல்லும் பழுதற்ற வள்ளுவன்
Sent from my SM-A736B using Tapatalk
அறிவுக்கு விருந்தாகும் திருக்குறளே வள்ளுவர் ஆக்கி நமக்களித்த அரும்பொருளே
பொருளென்னும் ஒரு சொல்லின் அரும்பொருளே வா
வளம் பொங்கும் செல்வம் பதினாறும் பொங்கிடவே வா
வளம்
Sent from my SM-A736B using Tapatalk
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த
கரை சேர நீயும் கையில் ஏந்த வா
உயிர் காதலோடு நானும் நீந்தவா
கண்களில் கண்டது பாதி
வரும் கற்பனை தந்தது மீதி
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
ஓ வெண்ணிலாவே வா ஓடி வா
நாளை இந்த வேளை எமை நீ காண வா
பால் போல
Sent from my SM-A736B using Tapatalk