காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
காற்றுக்கு தூதுவிட்டு கவிதைகள் பாட சொல்லு
நிலவுக்கு தூதுவிட்டு தீபங்கள் ஏற்ற சொல்லு
Sent from my SM-G935F using Tapatalk
நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ
ஆலம் உண்ட திரு நீல கண்டனிடம்
நீலவண்ணன் திருமாலின் தங்கையிடம்
நிலவே நீ இந்த் சேதிசொல்லாயோ
neela vaNNa kaNNaa vaadaa nee oru mutham thaadaa
nilaiyaana inbam thandhu viLaiyaadum selvaa vaadaa
வாடா மச்சான் வாடா...
ஏடா மூடா உந்தன் ஜம்பம் என்னிடம் பலிக்குமாடா
மச்சான் மச்சான் வா வா மச்சான் வா வா
கோப்பைக்குள் இல்லாம சந்தோசம் ஏது
போதையில கிடைக்குமடா நீ ஆடு
Sent from my SM-G935F using Tapatalk
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத் தான்...
https://www.youtube.com/watch?v=I9RrJnYGJRQ
poojaikku vandha malare vaa boomikku vandha nilave vaa
நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே...
தொட தொடவெனவே வானவில் யென்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
Sent from my SM-G935F using Tapatalk
வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு
வருவதை அதில் அள்ளிக் கொட்டு
வாழ்கை வாழ்வதற்க்கே...
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
Sent from my SM-G935F using Tapatalk
வேதம் நீ இனிய நாதம் நீ
வேதம் நீ இனிய நாதம் நீ
நிலவு நீ கதிரும் நீ
அடிமை நான் தினமும் ஓதும்
வேதம் நீ இனிய நாதம் நீ...
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
நீ தானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே
இந்த நாடு முழுதும் மலர வேண்டும் புரட்சி மலர்களே
Happy voting TN makkal!
Sent from my SM-G935F using Tapatalk
கண்களும் காவடி சிந்தாடட்டும்
காளையர் உள்ளத்தைப் பந்தாடட்டும
சிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம்
எந்தன் தேவி ஆடினாள்
தமிழ் கீதம் பாடினாள்
எனை பூவைப்போல சூடினாள்
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம் உறவினைத்தந்தது
முகம் பூ மனம் பூ விரல் பூ நகம் பூ நடக்கும் முதல் பூ
சிரிப்பு திகைப்பு நினைப்பு தவிப்பு எனக்குள் கொழுப்பு
Sent from my SM-G935F using Tapatalk
பூ மலர்ந்திட நடந்திடும் பொன்மயிலே
நின்றாடும் உன்பாதம் பொன்பாதம்
பொன் என்பதோ பூவென்பதோ காதல் பெண்ணே கண்ணான கண் என்பதோ
முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஒரு பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஒரு ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலா? மழையா? வலியா? சுகமா? எதில் நீ?
கண்ணான கண்ணனுக்கு அவசரமா கொஞ்ச்ம் பின்னாலே பார்க்கவும் தெரியலையா (விக்விக் நான் என்னைச் சொன்னேன் :) )
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா அது
பேசாமல் பேசுறது கேக்கலையா ஆஆ
பேசு மனமே பேசு... பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் ஏரி
எரியில தீவு
தீவுக்கொரு ராணி
ராணிக்கொரு ராஜா...
ராஜா மகன் ராஜாவுக்கு யானை மேலே அம்பாரி
ராஜாவோட கூட வரா ராணிப்பொண்ணு சிங்காரி
யானையின் பலம் எதிலே தும்பிக்கையிலே
மனிதனோட பலம் எதிலே நம்பிக்கையிலே
நம்பிக்கை தான் விளக்கு இரு கண் இழந்த நமக்கு
Sent from my SM-G935F using Tapatalk
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கொண்ட இருள் நானே..
...
முள்ளும் நானே மலர் நானே ஹோய்
muLLil rOjaa thuLLudhE raajaa
muththam enna kodumaiyaa raajaa
kaLLil vizunthu kalanggudhE raajaa
kaadhal enna pudhumaiyaa
Sent from my SM-G935F using Tapatalk
காதல் இல்லை என்று சொன்னால் பூமியும் இங்கில்லை
காதல் இன்றி யாரும் இங்கில்லை
வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
அட ஊதுங்கடா சங்கு
நான் தண்ட சோறு kingகு
தமிழ் is my mother tongueகு
I am single and I am youngகு
Sent from my SM-G935F using Tapatalk
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும்
உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள்
நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும்
நானாக வேண்டும்
நானாக வேண்டும்...
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
Sent from my SM-G935F using Tapatalk
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும்
கலங்க வைக்கும் இடையினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்...
பறக்கும் பறவையும் நீயே
பழகும் கொடிகளும் நீயே
சிரிக்கும் மலர்களும் நீயே
சித்திரம் போல வந்தாயே ஹ்ஹ்ஹஹ்ஹா...ஹஹ்ஹ்ஹஹ்ஹா..ஆஆ
வெகு அழகிய ஹம்மிங்க்..
https://youtu.be/IBUG2Am8mPo
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
Sent from my SM-G935F using Tapatalk
ck :lol:
பார்த்த முதல் நாளே
உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழைபோலே உணர்ந்தேன்
காட்சி பிழைபோலே