வச்ச பார்வை தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
Printable View
வச்ச பார்வை தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம் பூசவா சந்தனம்
Priya....
மச்சான் பேரு மதுர நீ நின்னு பாரு எதிர
நான் ரெக்கை கட்டி பறந்து வரும் ரெண்டு காலு குதிரை
மதுர ஜில்லா மச்சக்கன்னி
மச்சம் காட்டி மயக்கிப்புட்ட
மேனா மினுக்கி
மச்சக்கன்னி ஒத்துக்கிச்சு பச்சத் தண்ணி பத்திக்கிச்சு தீல்லேலே போடு தில்லேலே
பத்து விரல் கிச்சுக்கிச்சு முத்துமணி அத்துக்கிச்சு உன்னாலே எல்லாம் உன்னாலே
தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாகரையில
காலு தொடும் சேலைய நானும் தூக்கி நடந்தா
எம் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன
மச்சானா மாமாவா யாரோ இவரோ என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
யார் தூரிகை தந்த ஓவியம்
யார் சிந்தனை தந்த காவியம்
புது மாலை தரும் சுகம் சுகம்
கோலமிடும் மேகங்களே ஆஹா
சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல
தன்னைத் திருத்திக் கொள்ளாமல் ஏதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல
ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப்போலே
ஏதோ ஒரு இன்பம் நீ அருகில் இருந்தாலே
நதியில் விழும் இலை இந்த காதலா
கரையைத் தொட இத்தனை மோதலா
இலைகள் மீதும் மலர்கள் மீதும் பனி விழும் காலம்
சின்ன இடையைத் தேடும் இதழைத் தேடும் மணி விழி நீலம்
மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது
இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது
மஞ்சள் குங்குமம் முகத்திலே மல்லிகை முல்லை சிரிப்பிலே
கொஞ்சிக் கொஞ்சி அழைக்குது கோலம் என்னை மயக்குது
முல்லை malar mElE moikkum vaNdu pOlE
uLLam uRavaadundhan anbaalE
ULLam koLLai pogudhe uNmai inbam kaaNudhe
TheLLu thamizh themmaangu paadidudhe
போகுதே போகுதே என் பைங்கிளி
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் EdhO minnal adichchurucchu
kaaman vIttu sannal therandhirucchu
dhEgam lEsaa sUdaacchu
suttu viral pattupputtaa
ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்
இந்தா இந்தா இங்கே பாரு தெரியும் கண்ணை இழுத்து வளைச்சு என்னைப் பாரு புரியும்
இந்தாடி கப்பக்கெழங்கே என்னாடி காரக்கொழம்பே ஆத்தாடி அச்சு முறுக்கே
தக்காளி செக்கச்செவப்பே பப்பாளி சக்க இனிம்பே சோக்காளி மெச்சக்கொழுப்பே
என்னாடி என்னடி இப்படி பாக்குற ஏதோ ஆகுது உள்ளார
என்னடி என்னடி இப்படி பேசுற எப்ப வருவ நீ கை சேர
நீ பார்க்கின்றாய் என்னுள்ளே
மின்னல் தொடும் உணர்வு
நீ பேசினாய் என்னுள்ளே
தென்றல் தொடும் உணர்வு
தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
வானவில்லே வானவில்லே வந்ததென்ன இப்போது
அள்ளி வந்து வண்ணங்களை எந்தன் நெஞ்சில் நீ தூவு
சின்னப்பறவைகள் கொஞ்சிப் பறக்குதே
பட்டுச்சிறகிலே பனி தெளிக்குதே
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்
அங்கும் இங்கும் யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க யாரை எண்ணி பாடுது
கண்களிலே கனவோ இதழ் புன்னகையின் கலையோ
இவள் அலங்காரியோ இல்லை ரதிதேவியோ
மண்ணில் ஊஞ்சல் கட்டும் நிலவோ
அலங்காரம் கலையாத சிலை ஒன்று கண்டேன்
அன்பே உன் எழில் கண்ட ஒரு நாளிலே
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
Oh my Lord, pardon me
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே
Sent from my SM-G935F using Tapatalk
Oh my dear I love you
Whenever I want to sing
My heart sings only one thing
I Love You...I Love You
கண்கள் ரெண்டும் சேராதோ
காதல் மேகம் சேராதோ
இன்பத் தேனும் பொழியாதோ
I will sing for you I will dance for you
aattamenna sollu nee thOzhi naan aadiduvEn konja naazhi
Sent from my SM-G935F using Tapatalk
//This is a posting I made on another thread a few years ago!//
When I heard this song the first time, I hardly knew a single world in Tamil. There were several words in this song that were common in other languages that I was well versed in, but the words did not sound right in this song! The second time that I heard this was several years later when I was attending studies in Tamilnadu; even then it did not sound right. For example, I did not know who "appar" was, and/or what "saareeram" and "karaharapriya" were... Sivaji Ganesan was not one of my favorite actors, and TMS was not one of my favorite singers.
As time passed, my exposure to and interest in Tamil language and music grew by leaps and bounds. I became a fan of Kannadasan's lyrics and MSV's music. Gradually, the song that I am talking about became one of my favorites too.
This is arguably one of the earliest attempts in India at fusion music. And what a fusion it is! MSV at his musical best, TMS at his singing best (in spite of his English pronunciation), and Sivaji at his acting best! I am not sure who wrote the lyrics. Here it is, from the 1973 movie "manidharil maaNikkam"...
https://www.youtube.com/watch?v=Ud02EDCsHeU
PP:
https://www.youtube.com/watch?v=LWblg-F5Xnw
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நானிருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை
இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு
வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம்
எதையும் நினைக்கவில்லை
வாராயோ...
வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே
அகம்பாவம் கொண்ட சதியாள் அறிவால் உயர்ந்திடும் பதி நான்
Sent from my SM-G935F using Tapatalk
வெண்ணிலா வெண்ணிலா திருடிப்புட்டா
இந்த வீரப்பன் மீசைக்குள்ள ஒளிஞ்சிக்கி ட்டா
தங்கப் பூவே வெள்ளித் தீவே
என தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டா
பெண்ணத் தான் பெண்ணத் தான் திருடிக்கிட்டா
இந்த பின்லேடன் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டா...
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா
Sent from my SM-G935F using Tapatalk
என் சுவாசக்காற்றே சுவாசக்காற்றே நீயடி
உன் நினைவுகள் என் சுவாசம் ஆனதும் ஏனடி
நான் பாடும் பாட்டின் பன்னீர் ஊற்றே நீயடி
Naan enna solli vitten nee yen mayangugiraai
un sammadham ketten yen thalai kunindhaayo
சம்மதமா சம்மதமா
உன்னுதட்டில் என்னை எழுத
சம்மதமா சம்மதமா
உன் விரலில் என்னை செதுக்க...