கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும்...
Printable View
கண்ணே என் முன்னே கடலும் துள்ளாது
பெண்ணே நான் தூண்டில் போட்டால்
விண்மீனும்...
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
உயிரை தொலைத்தேன்
அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
மீண்டும் உன்னை காணும் வரமே...
மாலை நன்நேரம் மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே
சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன்...
நானே இந்திரன் நானே சந்திரன்
பொறந்த ஊருக்குள்ள சூரியனை போல்
சுத்தி
Sent from my SM-G935F using Tapatalk
மழக் காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
அதிர் வேட்டா நீ என்ன வெடிக்க
கண்ணுக்குள்ள சண்ட நடக்குதடா
நீ சொல்லுற சொல்லுல தானே
கடுங் கத்துற வெய்யிலு நானே
ரொம்ப குளிரானேன்
நீ பெய்யுற அன்பிலே தானே
பனி கொட்டுற பங்குனி நானே
பச்ச நெருப்பானேன்
விருப்பானேன் சிவப்பானேன்
மழக் காத்தா நீ சுத்தி அடிக்க
நெஞ்சுக்குள்ள மின்னல்...
https://www.youtube.com/watch?v=6AYgoyrX1_I
Immanuel Vasanth Dinakaran (D.Imman)/Yugabharathy/Haricharan & Vandana Srinivasan
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ம்...பச்சை நிற தாவணியில்
பட்டுடலை கடத்துகிறாய்
இச்சை
பச்சை மரம் ஒன்று இச்சை கிளி ரெண்டு
பாட்டு சொல்லி தூங்க செய்வேன் ஆரிரரோ
Sent from my SM-G935F using Tapatalk
ஆரீ ரோ ஆரிரரோ ஆராரோ ஓஓஓ
கண்ணத் தொறக்கணும் சாமி
கையப் புடிக்கணும்சாமி
இது வானம் பார்த்தபூமி
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ணப் பூமழை பொழிகிறது
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே...
ஆஹா அந்திரி சுந்திரி முந்திரி முந்திரி வா முன்னாலே
அஞ்சுது கொஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும்...
கோபியர் கொஞ்சும் ரமணா
தாயின் கருணை உள்ளம் தந்தையின்
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல்...
ஒரு தாயார் பல பிள்ளை பெறுவதுண்டு
இரு தாய்க்கு ஒரு பிள்ளை வருவதுண்டோ
அசல் யாரோ ... நகல் யாரோ
யாரோ... இவளோ. ..
என் உயிரின் அலையிலே அலைந்து வந்த பெண்ணோ
என்னை என் கண்கள் இன்று ஜெயிக்க
இளம் சாரல் போல இங்கு தவழ்ந்து...
https://www.youtube.com/watch?v=U1FYwuOTsyY
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
Sent from my SM-G935F using Tapatalk
ஆசை கொண்ட பெண்மானை தேடி வரும் பெருமானே..
அம்மானை அழகு மிகும் கண்மானை...
நம்பிய பெண் ஒரு தாரகை..
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
அவள் ஒரு மேனகை
Sent from my SM-G935F using Tapatalk
மந்திரம் ஒன்றை மன்மதன் சொன்னான் மார்பினில் ஆடும் மேனகை வந்தாள்
என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா
ரோஜா கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி
ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ்
Sent from my SM-G935F using Tapatalk
நீ நில்லடி நான் அவளுக்கு சபாஷ் போடணும்
ஊதா கலரு
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
மாமா டாலடிக்கும் கலரு கண்ணாடி
ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி
Sent from my SM-G935F using Tapatalk
பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு உதறும் கில்லாடி நான்..
Welldone western music Banner
Welldone music answer question
Sunday
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே
ஹேய் டோலி டோலி வேண்டாமே வேலி.
கொண்டாடிப் பார்ப்போம் வா. லாலி லாலி நான் பாடும் லாலி.
கொண்டாடி
கல்யாணப் பொண்ணு கண்ணான கண்ணு கொண்டாடி வரும் வளையல்
வருவாள் காதல் தேவி என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகி பேரெழுது
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி...
காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி மலர்களிலே அவள் மல்லிகை
பூமாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உன்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது
சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
கரும்போ...
அன்னையின் அருளே வா வா வா
கட்டிக் கரும்பின் சுவையும் நீ
கம்பன் கவிதை
எங்கே எனது கவிதை கனவில்
எழுதி மடித்த
கண்ணிணை காண்பது யாராலே காற்று மடிப்பது யாராலே தண்ணீர்
Sent from my SM-G935F using Tapatalk
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ
தீம்தனனா
உன் சிறகிலே தீம்தனனா தீம்தனனா
வானிலே ஆடிடவா மேகமாய் மிதந்திடவா
உன் உறவிலே ஆரிரரோ பாடிடவா
ஆசையாய் பழகிடவா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் எப்போதும் உரிமை பழகிட வேண்டும்
வைரேமே ஆனாலும் தினம் தினம் தொலைத்திட தூண்டும்
இது வரை என் நெஞ்சில் இல்லவே இல்லை பயங்கள்...