காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல்விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும் ஏனோ
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல்விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும் ஏனோ
Sent from my SM-N770F using Tapatalk
சொர்க்கம் மதுவிலே
சொக்கும் அழகிலே
மது தரும் சுகம் சுகம்
எதில் வரும் நிதம் நிதம்
இன்பம் இரவு தான்
எல்லாம் உறவு தான்...
இன்ப லோக ஜோதி ரூபம் போலே
நீல வான வீதி மேலே
சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
இன்ப சந்த்ரிகா நீ வந்தாய் அன்பாய் ஆடவே
Sent from my SM-N770F using Tapatalk
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி...
dheviyar iruvar muruganukku thirumaal azhagan maruganukku
yenadi thozhi arivaayo
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூஜை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன்
அவன் அருளை பெறுவதர்க்கே உயிர் வளர்த்தேன்...
முருகா என்றதும் உருகாதா மனம்
மோகன குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ
மான் மகள் வள்ளியின் மணவாளா
Sent from my SM-N770F using Tapatalk
வள்ளி வள்ளி என வந்தான்
வடிவேலன் தான்
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம் தான்
சொல்லித்தர சொல்லி கேட்டு
தினமும் சொல்லி தந்தசிந்து பாடினான்
வள்ளி இன்ப வள்ளி என்று தினமும்
முல்லைச்சரம் கொண்டு சூடினான்...
"கார்த்திக் இளையராஜா ரேவதி ஜானகி எப்படியொரு பொருத்தம் இது தெய்வவாக்கு"!!! :) I did not say that; Durarsamy said that one year ago! (according to youtube!) :)
வடிவேலன் மனசு வச்சான் மலர வச்சான்
மணக்குது ரோஜாச் செடி
மாந்தோப்பு ஜோடிக் கிளி
மங்காத தங்கக் கொடி
ரோஜாப் பூ பாடி வந்தது
ராஜாவைத் தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசித் தீராது
ஆசை என்றும் ஆறாது...
aasai koNda nenju reNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho
aanandha geethangaL paadaadho
ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்
பூவை கையில் பூவை அள்ளிக் கொடுத்த பின்னும்
தொட்டுத் தந்த கையில் மணம் வீசுது இன்னும்
.................................................. ...................
தாகம் எடுக்கையிலே மழை அடிக்காதோ
வானம் இறங்கி வந்து குடை பிடிக்காதோ
நனைந்த மலர்களுக்குக் குளிர் எடுக்காதோ
வண்டுகள் பறந்து வந்து தலை துவட்டாதோ...
https://www.youtube.com/watch?v=QPI2XKfZGEM
சந்தனக் குடத்துக்குள்ளே
பந்துகள் உருண்டு வந்து விளையாடுது
சுகம் விலையாகுது
சம்பவம் நடப்பதற்கு தந்திரம் புரிந்ததென்ன மனமோ இது
மனமோ இது என்ன சுகமோ இது
என்ன இது என்ன இது
என்னை கொல்வது
என்னவென்று கேட்பவற்கு
என்ன சொல்வது...
இது முதல் முதலா வரும் பாட்டு
நீங்க நெனைக்கும் தாளம் போட்டு
நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு
எங்க சங்கதியும் இந்த சங்கதியும் இந்த பாட்டில் உண்டு
நல்ல மனம் வாழ்க
நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல்
வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க...
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் ஸ்வாமி மலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
மந்திரம் சொன்னேன் வந்துவிடு
சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
புதிய பாடம் சொல்வேனே
அதன் பொருள் சொல்வாய் செந்தேனே
பாதம் பார்த்து வேதம் சொல்ல
ஆற்றங்கரைக்கு வந்தேனே...
https://www.youtube.com/watch?v=1BcgCp5mAag
புதிய வானம் புதிய பூமி எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க. வண்ண பூமழை பொழிகிற
பனி விழும் மலர் வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்
சேலை மூடும் இளஞ் சோலை
மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர் விடும்
கைகள் இடை தனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்...
https://www.youtube.com/watch?v=q7W480PO4JA
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
பூமியில் வந்தது எழில் கொண்டு
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கண்ணில் ஆடிடும் காவிய பாவை நீ
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு
கையில் மயங்கும் மல்லிகைச் செண்டு...
https://www.youtube.com/watch?v=x47I_ah1C7U
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
வீதியில் நின்று தவிக்கும் பராரியை
பார்ப்பதும் பாவமா
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்...
https://www.youtube.com/watch?v=HjcDzbJb1P4
Telugu (original) version from RUDRAVEENA:
https://www.youtube.com/watch?v=ozJCm08GVIk
neeye unakku endrum nigar aanavan
andhi nizhal pol kuzhal vaLartha thaayaagi
vaNakkam RD ! :)
Here is the original (Malayalam) version of "பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே..."
"ലക്ഷാർച്ചന കണ്ടു മടങ്ങുമ്പോളൊരു
ലജ്ജയിൽ മുങ്ങിയ മുഖം കണ്ടു..."
https://www.youtube.com/watch?v=AmaYzCApmac
Pp:
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே...
இந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துறியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே
Sent from my SM-N770F using Tapatalk
மின்சாரம் என் மீது பாய்கின்றதே
உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே
உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே
உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே...
minnalpol aagum indha vaazhkkaiye vaan vill polume
iLamai aanadheyaam thunbak kadhai unadhe
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜ் டீன் ஏஜ் பெண்கள்
எல்லோருக்கும் என்மீது கண்கள்...
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பேரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
Sent from my SM-N770F using Tapatalk
அல்லா அல்லா லா அல்லா அல்லா
நீ இல்லாத இடமே இல்லை
நீ தானே உலகின் எல்லை
அல்லா அல்லா லா அல்லா அல்லா...
https://www.youtube.com/watch?v=I0M6mgDA3nI
nee sirithaal naan sirippen singaarak kaNNe
nee azhudhaal naan azhuven mangaadha ponne
vaNakkam RD ! :)
This is not PP! :)
https://www.youtube.com/watch?v=tWwWl6mmg-Y
This is the video for my posting #2988. Thank you Vairamuthu, Raja, Balu, Janaki Amma,
T.V. Gopalakrishnan, and of course Singeetam Srinivasa Rao! :)
Pp:
சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன்
இந்த உறவை...
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே...
எப்படி இருந்த என் மனசு
அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா
பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த இடம் ஆகுமா...
https://www.youtube.com/watch?v=Fx7NfDsmO9E