பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
Printable View
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவை கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா வானவில்ல சேர்த்து
பால் நிலா பச்சை நிலா
என்றும் எந்தன் இச்சை நிலா
ஆசையாய் பெற்ற நிலா
அம்மாவாசை அற்ற நிலா
நிலா காயுது
நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
விடும் பாணம்
நேரம் நல்ல நேரம்
கொஞ்சம் நெருங்கிப் பார்க்கும் நேரம்
காலம் நல்ல காலம்
கைகள் கலந்து பார்க்கும் காலம்
நல்லநாள் பார்க்கவோ நேரம்
பார்த்தே பூமாலை சூட
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு
உன் எண்ணம்தான் என் நெஞ்சிலே
வெதப் போட மரம் ஆனது
என் கண்மணி
உன் காதலி இள
மாங்கனி
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத் துளி
PP or Relay?
oops!
மாங்கனி செம்மாங்கனி மோகினி என்னோடு நீ பாடு
நீ சுராங்கனி நானொரு ஊர்வசி நாளெல்லாம் நீ ரசி வா
ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி
ஊசி பட்டாசே வேடிக்கையா தீ
வெச்சாலே வெடி டமார் டமார்
அடடா யானை வெடி இதனாலே
சுடுவேனே உன்னைத் தாத்தா
அடடா என்ன
அழகு என்னை அழகாய்
கடத்தும் அழகு அழித்தே
நொறுக்கும் அழகு
பிழைப்பேனா தெரியல
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
காதல் பெண் பாவை கண் பார்வை பாட்டாகப் பாடும்
பாவை பாவைதான்
ஆசை ஆசைதான்
பார்த்து பேசினால் ஏக போகம்தான்
தானே வந்தால் வாசம் இல்லையோ
தானே தனக்குள் ரசிக்கின்றாய்
தலை முழுகாமல் இருக்கின்றாய்
தல போல வருமா தல
போல வருமா தல போல
வருமா
நடையில் உடையில்
படையில் கொடையில்
தொடை தட்டி
நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அத்தான்
என்னத்தான் அவர்
என்னை தான்
எப்படி சொல்வேனடி
எப்படி இருந்த என் மனசு அடி இப்படி மாறிப் போகிறது
உன் கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா
என்ன தவம் செய்தனை யசோதா எங்கும் நிறை பரப்பிரம்மம் அம்மா என்றைழைக்க
எங்கும் புகழ் துவங்க இங்கு நானும்
நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞான தங்கமே
Enna word
Any word except the first word.
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
சூலியெனும் உமையே
சூலியெனும் உமையே குமரியே
குமரியே
சூலியெனும் உமையே குமரியே
Kumari pennin ullathile kudiyirukka naan vara vendum kudiyirukka naan varuvadhendral vaadagai enna tharavendum
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுகமில்லை கண்ணா கண்ணா
Sent from my SM-A736B using Tapatalk
கண்ணா வருவாயா. மீரா கேட்கிறாள். மன்னன் வரும் பாதை. மங்கை பார்க்கிறாள்
மங்கை நீ மாங்கனி
மடல் விடும் மல்லிகை
வாழ்த்திடும் மழைத் துளி
Sent from my SM-A736B using Tapatalk
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானம
அன்பே சங்கீதமே
Sent from my SM-A736B using Tapatalk
செவ்வானம் சின்னப் பெண் சூடும் குங்குமம் ஆகாதோ விண் மீன்கள் கன்னிப் பெண் சூடும் மல்லிகை ஆகாதோ
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
Sent from my SM-A736B using Tapatalk
பூப் பூத்ததை யார் பார்த்தது காதல் கூட பூவை போன்றது