Originally Posted by sivank
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
யான் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
பிண்டம் எனும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினையா பழ வினையா
கனம் கனம் தினம் என்னை துடிக்க வைத்தாய்
பொருளுக்கு அலைந்திடும் பொருளட்ற வாழ்க்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதேஅருள் விழியால் நோக்குவாய்
மலர் பதத்தால் தாங்குவாய்
உன் திருக்கரம் எனை அரவணைத்து உனதருள் பெற